இந்த வருடம் இலங்கைக்கு இருண்ட யுகம் - பரிதாப நிலையில் மக்கள்!
Sri Lanka
Hospitals in Sri Lanka
By Kalaimathy
நாடளாவிய ரீதியில் வைத்தியசாலைகளில் தற்போது அத்தியவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி அவசர நோயாளர்களுக்குக் கூட மருந்துகளை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இவ்வாறு மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை நிவர்த்தி செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடகப்பேச்சாளருமான வசந்த் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,


ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 39 நிமிடங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி