பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம்

Gotabaya Rajapaksa Sri Lanka Sri Lankan political crisis
By pavan Jan 27, 2024 05:47 AM GMT
Report

தமக்கு நீதி கிடைக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட இலங்கை ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார்.

50 வயதான கேலிச்சித்திர செய்தியாளரும் இணையத்தளத்தின் கட்டுரையாளருமான பிரகீத், 2010ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதியன்று கடத்தப்பட்டார்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நடத்திய விசாரணையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பிரகீத்தை கடத்திச் சென்று கொலை செய்திருக்கலாம் என கண்டறியப்பட்டது.

அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர்கள்! சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்த நீதிமன்றம்

அல்கைதாவுக்கு உதவிய இலங்கையர்கள்! சிவப்பு எச்சரிக்கையை பிறப்பித்த நீதிமன்றம்

கொலைக் குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்ச, 2019 நவம்பரில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஒன்பது இராணுவ அதிகாரிகளுக்கு கடத்தல் மற்றும் கொலைக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன.

எனினும் 2020ஆம் ஆண்டு கோட்டாபய ராஜபக்சவால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, பிரகீத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய பரிந்துரை செய்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம் | Missing Sri Lankan Journalist Prakeeth Egnelikoda

பிரகீத் காணாமல் போனதைத் தொடர்ந்து அவரை இராணுவ முகாமில் வைத்து விசாரணை செய்ததாக ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி ஒருவரும் முக்கிய சாட்சி ஒருவரும் சாட்சியமளித்துள்ளனர்.

சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா விபத்தா! சர்ச்சையை கிளப்பிய பதிவு

சனத் நிஷாந்தவின் மரணம் கொலையா விபத்தா! சர்ச்சையை கிளப்பிய பதிவு

பிரகீத்தின் வழக்கு

அதன்பின்னர், அவர்கள் ஆணைக்குழுவின் முன் தமது சாட்சியத்தை மாற்றிக் கூறியிருந்தனர் என்று ஊடகவியலாளர்கள் பாதுகாப்பு அமைப்பான சிஎப்ஜே அமைப்புக கூறுகிறது.

பிரகீத் எக்னெலிகொட வழக்கில் நீதி கிடைக்கும்: சந்தியா எக்னெலிகொட உருக்கம் | Missing Sri Lankan Journalist Prakeeth Egnelikoda

கோட்டாபய ராஜபக்ச, 2022 இல் பதவி விலகிய நிலையில், ஊடகவியலாளர்களுக்கு எதிரான கடுமையான குற்றங்கள் தொடர்பாக பிரகீத்தின் வழக்கு மட்டுமே தற்போது நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, London, United Kingdom

18 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024