அரசாங்க வேலைவாய்ப்பு மோசடி: பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!
Sri Lankan Peoples
Sri Lanka Police Investigation
Sri Lanka Government
By Dilakshan
அரசு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து, நான்கு பேரிடமிருந்து 50 லட்சத்திற்கு மேலான பணத்தை பெற்ற பெண்ணொருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது, லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்போது, சந்தேகநபர்கள் இருவரும், குட்டிகல - பதலங்கல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில், சந்தேக நபர்கள் எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்ப்பட்டதையடுத்து, அதில் ஒருவரை 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேகநபர் தலா ஐந்து லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


உலகில் பெண் விடுதலையை சாத்தியப்படுத்திய தலைவர் பிரபாகரன்… 5 நாட்கள் முன்

நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்
ஈழத் தாய்மார்களுக்கு எல்லா இரவுகளும் சிவராத்திரியே…
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்