மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி எது தெரியுமா...!

Climate Change World
By Shalini Balachandran Apr 14, 2024 02:11 PM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

அர்ஜென்டினாவின் படகோனியாவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு டியூசியோன் அவுஸ் என்று அழைக்கப்படும் நரி இனங்களே வேட்டைக்காரர்களால் செல்லப்பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன.

அர்ஜென்டினாவில் உள்ள தொல்பொருள் தளத்தில் அவற்றின் உரிமையாளர்களுடன் குறித்த பழங்கால நரிகளின் எச்சங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

முன்னதாக சில ஆய்வுகள் ஐரோப்பிய நாய்களின் வருகைக்குப் பிறகு மக்கள் நரிகளை செல்லப்பிராணிகளாகப் புறக்கணிக்கத் தொடங்கினர்.

கூந்தல் பிரச்சினைகள் அத்தனைக்கும் ஒரே தீர்வு... ஒரு எண்ணெய் போதும்..!

கூந்தல் பிரச்சினைகள் அத்தனைக்கும் ஒரே தீர்வு... ஒரு எண்ணெய் போதும்..!

காலநிலை

இருப்பினும் காலநிலை மாற்றத்தின் காரணிகளே அவற்றின் அழிவுக்கு உண்மையான காரணம் என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி எது தெரியுமா...! | Most Favorite Bet

தென் அமெரிக்காவின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொல்பொருள் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஓபிலி லெப்ராஸ்ஸர் என்பவரால் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின் போது கல்லறையில் உள்ள நபருடன் வேண்டுமென்றே புதைக்கப்பட்ட ஒரு நரியின் எச்சங்களையும் குழு கண்டறிந்ததாக கூறப்படுகின்றது.

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பெருந்தொகை வாகனங்கள் மாயம்...!

சுகாதார அமைச்சுக்கு சொந்தமான பெருந்தொகை வாகனங்கள் மாயம்...!

நரியின் எச்சங்கள்

ஒரு மனிதனுடன் புதைக்கப்பட்ட நரியின் எச்சங்கள் கனடா செகா தளத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் எலும்பு மாதிரிகள் தென் அமெரிக்க நரிகளின் லைகலோபெக்ஸ் இனத்தைச் சேர்ந்தவை என்று ஆராய்ச்சியாளர்கள் ஆரம்பத்தில் கணித்துள்ளனர்.

மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி எது தெரியுமா...! | Most Favorite Bet

இருப்பினும் துல்லியமான அளவீடுகள் மற்றும் டிஎன்ஏ பகுப்பாய்வை மேற்கொண்டதில் அது டியூசியோன் அவுஸின் எச்சங்களென பின்னர் கண்டறியப்பட்டுள்ளது.

நரியின் எலும்புகளில் உள்ள கார்பன் மற்றும் நைட்ரஜன் ஐசோடோப்புகளின் பகுப்பாய்வு, கல்லறையில் புதைக்கப்பட்ட நபரைப் போன்ற தாவரங்கள் நிறைந்த உணவை விலங்கு சாப்பிட்டது என்பதைக் குறிப்பதாக லெப்ராசர் தெரிவித்துள்ளார்.

சிட்னியில் நடந்த பயங்கரம்! இணையத்தில் பரவும் தவறான அடையாளம்

சிட்னியில் நடந்த பயங்கரம்! இணையத்தில் பரவும் தவறான அடையாளம்

இறைச்சி

காட்டு நரிகள் பொதுவாக அதிக இறைச்சியை உண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தாலும் கல்லறைக்குள் காணப்படும் நரி மனிதன் எதைச் சாப்பிட்டாலும் அதையே தின்று வளர்ந்ததை அதன் எச்சங்கள் நிரூபித்துள்ளது.

மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி எது தெரியுமா...! | Most Favorite Bet

"இந்த நரி வேட்டையாடும் குழுக்களுக்கு மதிப்புமிக்க துணையாக இருந்தது என்பது மிகவும் நம்பத்தகுந்த விளக்கம்" என்று ஆசிரியர்கள் ஆய்வில் குறிப்பிட்டுள்ளனர்.

நாய்கள் (கேனிஸ் ஃபேமிலியாரிஸ்) முதன்முதலில் தென் அமெரிக்க கண்டத்திற்கு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தன, ஆனால் 3000 ஆண்டுகளுக்கு முன்பு அவற்றின் பரவல் படகோனியாவின் வடக்கே நின்றுவிட்டதாகத் தெரிகிறது.

ஈரான் இஸ்ரேல் யுத்தம்!! வெல்லப்போவது யார்...

ஈரான் இஸ்ரேல் யுத்தம்!! வெல்லப்போவது யார்...

நவீன நாய்கள் 

இதன் காரணமாக இப்பகுதியில் நாய்களின் முதல் சான்றுகள் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததோடு சில பழங்குடி சமூகங்கள் ஐரோப்பிய வம்சாவளி நாய்களை வளர்க்கத் தொடங்கியபோது இப்பகுதியின் நவீன நாய்கள் முன்பு நினைத்தது போல் நாய்கள் மற்றும் நரிகளின் கலவையிலிருந்து தோன்றியிருக்க வாய்ப்பில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனிதர்கள் முதன் முதலில் வளர்த்த செல்லப்பிராணி எது தெரியுமா...! | Most Favorite Bet

கடந்த 1000 ஆண்டுகளில் பெரும்பாலான நாய்களின் எலும்புக்கூடுகளின் மரபணு அமைப்பு மனித குடியிருப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில் இது நீண்ட காலமாக நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே உள்ள தனித்துவமான உறவைக் குறிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகளை குறித்து எழுத தமிழர்களுக்கு மட்டும் ஏன் கருத்துச் சுதந்திர மறுப்பு…

விடுதலைப் புலிகளை குறித்து எழுத தமிழர்களுக்கு மட்டும் ஏன் கருத்துச் சுதந்திர மறுப்பு…

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, கரம்பன் தெற்கு, Markham, Canada

04 Mar, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செட்டிக்குளம், Toronto, Canada

05 Mar, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, மானிப்பாய், Scarborough, Canada

07 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

08 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, ஈச்சமோட்டை

07 Mar, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், கனடா, Canada, India

07 Mar, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், London, United Kingdom

01 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025