யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.
மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கும் நிகழ்வினை குருநகர் கர்த்தர் ஆலயத்திற்கு முன்பாக வேலன் சுவாமிகளினால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, அப்பகுதியில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது.
தமிழ் மக்களுக்கான நீதி
இதனையடுத்து, கருத்து தெரிவித்த வேலன் சுவாமிகள், இறுதி யுத்தத்தின் போது ஒன்றரை இலட்சம் மக்களுக்கு மேல் சிறிலங்கா இராணுவத்தினால் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் கொலை செய்யப்பட்டவர்களுக்கு இதுவரையும் எவ்வித நீதியும் கிடைக்கவில்லை.
எமது கோரிக்கைகள் எல்லாமே வடக்கு கிழக்கிலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் மக்கள் நின்மதியான ஒரு வாழ்க்கை முறையை வாழ வேண்டும் என்பதை தான் வலியுறுத்தி நிற்பதாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/d0682116-28c9-4c62-8bf1-07d4cbdedc6c/24-66472752b9026.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/35c0dce4-5a18-42cc-ab5c-82c3e603cf74/24-66472753335e4.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/272cf2b5-ddc7-4b28-817a-a2540dfb70b6/24-66472753a4031.webp)
![Gallery](https://cdn.ibcstack.com/article/a4a2f98d-4f7f-400b-b853-8f60be2b57d3/24-6647275420d1f.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை !](https://cdn.ibcstack.com/article/4a541f45-4b6b-46cc-8bfc-da43b80fd749/24-6682dbaba3ee0-md.webp)
இராஜவரோதயம் சம்பந்தன் மரணம் யாரையும் மன்னிப்பதில்லை ! 5 நாட்கள் முன்
![அகதியாய் இருக்கும் துயரம் உலகில் எவருக்கும் வேண்டாம்…](https://cdn.ibcstack.com/article/8170aadf-e519-44c1-8849-b5aa88b7da2a/24-66736d16968e6-sm.webp)