முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ஆம் ஆண்டு - பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்!

Mullivaikal Remembrance Day Sri Lanka United Kingdom
By Kalaimathy May 16, 2023 11:43 AM GMT
Report

முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர்நாடுகளில் நினைவு கூரப்படவுள்ள நிலையில், தற்போது  புலம்பெயர் நாடுகளில் முக்கியமான நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் பிரித்தானிய நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில்,  நேற்றைய தினம் இலங்கைத்தீவில் தமிழர்தேசத்தின் தொன்மையும் அரசியல் உரிமையும் என்ற கருப்பொருளில் ஒரு முக்கிய அமர்வு ஈழத்தமிழர் பேரவையால் நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வு வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்றது. இந்த அமர்வில் 14 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

பிரித்தானியாவிடம் கோரிக்கை

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ஆம் ஆண்டு - பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்! | Mullivaikkal Remembrance Day Tamil Diasporas Uk

இதன் போது, ஈழத்தமிழர் தமது தன்னாட்சி உரிமையை பயன்படுத்தி தேசத்தை உடையவர்கள் என்பதனை அங்கீகரிக்குமாறு ஐ.நாவை வேண்டுவதுடன், இதனை வலியுறுத்துமாறு உலக நாடுகளிடம் குறிப்பாக பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரப்பட்டிருந்தது. 

இலங்கைத் தீவில் நடைமுறையிலிருக்கும் ஒற்றையாட்சி முறைமையின் கீழ் தமிழர் தேசத்திற்கான அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியாது. 13ம் திருத்தச் சட்டமூலத்தினை அரசியற் தீர்வின் ஆரம்பப் புள்ளியாகவேனும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதனையும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அமர்வின் மாநாட்டின் முக்கிய அம்சமாக பிரித்தானிய ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னம் மற்றும் கருத்துரைகள் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

சர்வதேச சுயாதீன விசாரணை

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் 14ஆம் ஆண்டு - பிரித்தானிய அரசாங்கத்திடம் வலியுறுத்தல்! | Mullivaikkal Remembrance Day Tamil Diasporas Uk

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்கான அனைத்துக்கட்சி நாடாளுமன்ற குழுத் தலைவர் எலியட் கோல்போன் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பரி கார்ட்னர் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான நிழல் வெளியுறவுத் துறை அமைச்சர் கேத்தரின் வெஸ்ட் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிபான் மக் டொனாக் ஆகியோர் உரையாற்றிய போது இலங்கையில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறில்களுக்கு சர்வதேச சுயாதீன விசாரணைக்கு குற்றம் புரிந்தோரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துவதற்கு ஆதரவளிக்கும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அரசியற் செயற்பாட்டாளர்கள், துறைசார் பேருரையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வழங்கியுள்ளனர். 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Scarborough, Canada, London, United Kingdom

25 May, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015