இராணுவ புரட்சியை அடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகிக்கு மீண்டும் கடூழிய தண்டனை!

Myanmar Aung San Suu Kyi
By Kalaimathy Sep 02, 2022 11:13 AM GMT
Report

மியன்மாரின் முன்னாள் அதிபர் ஆங் சான் சூகி, தேர்தல் மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராடியவரும், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கூட்டணி கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

எனினும், தேர்தலில் மோசடி நடந்ததாகக் கூறி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நாட்டு இராணுவம், ஜனநாயக அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியது.

இராணுவ புரட்சியையடுத்து வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி

இராணுவ புரட்சியை அடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகிக்கு மீண்டும் கடூழிய தண்டனை! | Myanmar Military House Arrest Aung San Suu Kyi

அதனை தொடர்ந்து மியான்மரின் அதிபரான ஆங் சான் சூகியை இராணுவம் கைது செய்து வீட்டுக் காவலில் தடுத்து வைத்துள்ளது.

இராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டுவது, கொரோனா விதிகளை மீறியது, அலுவல் ரீதியான சட்டங்களை மீறுதல் மற்றும் ஊழல் என ஆங் சான் சூகி மீது 12 க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இவ்வாறான நிலையில், இவருக்கு ஏற்கனவே 17 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஆங் சான் சூகி தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் மேலும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மியான்மர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

200 ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க நேரிடும்

இராணுவ புரட்சியை அடுத்து சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகிக்கு மீண்டும் கடூழிய தண்டனை! | Myanmar Military House Arrest Aung San Suu Kyi

இதேவேளை விசாரணைகள் அரசியல் ரீதியாக உந்துதல் கொண்டவை என்று மனித உரிமைக் குழுக்களால் கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

எனினும் அனைத்து குற்றச்சாட்டுக்களும் நிரூபிக்கப்பட்டால், அவர் கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

76 வயதான ஆங் சாங் சூகி, தலைநகரில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு தனது பெரும்பாலான நேரத்தை செலவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011