அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

Sri Lanka Prevention of Terrorism Act NPP Government
By Erimalai Jan 19, 2026 06:11 PM GMT
Report

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் கொண்டுவரும் புதிய சட்டம் மிகவும் ஆபத்தானது என்று சமூக செயற்பாட்டாளர் இ.முரளிதரன் தெரிவித்துள்ளார்.

இன்று(19) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு மாற்றாக அரசாங்கம் பெப்ரவரி மாதம் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருகிறது. இது தற்போது இருக்கும் பயங்கரவாத தடை சட்டத்தை விட மிக மோசமான சட்டமாகவே காணப்படுகிறது

இந்த சட்டம் மக்களுடைய பார்வைக்காக வெளியிடப்பட்டு நீதி அமைச்சால் மக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது

குறித்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இந்த சட்டம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியவர்கள் மூன்று பேர் ஜனாதிபதி ,நீதி அமைச்சர்,பாதுகாப்பு அமைச்சர்.இவர்களைத் தவிர வேறு யாரும் இது தொடர்பாக முடிவெடுக்க முடியாது

அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Law Is Dangerous

ஆகவே இந்த சட்டம் மிக மோசமான ஒரு சட்டமாகவே காணப்படுகிறது 400 பக்கங்களைக் கொண்ட இந்த சட்டம் மிக மோசமாக காணப்படுகிறது நாங்கள் ஒரு ஊடக சந்திப்பை கூட செய்ய முடியாத நிலைமை இந்த சட்டத்தில் காணப்படுகிறது.இந்த சட்டம் நிறைவேற்றப்படுமாக இருந்தால் இலங்கையில் கருத்து சுதந்திரம் பாதிக்கப்படும்.

அரசாங்கத்தை விமர்சிக்க தடை 

இந்த அரசாங்கம் போராட்டங்கள் ஊடாகத்தான் ஆட்சியை கைப்பற்றியது அந்த நிலை தன்னுடைய அரசாங்கத்திற்கும் ஏற்படும் எனத் தெரிந்துதான் இவ்வாறு ஒரு பயங்கரமான சட்டத்தை கொண்டு வருகிறது.

அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Law Is Dangerous

அரசாங்கத்தை விமர்சிக்க தடை ஏற்படுத்தி அரசாங்கத்தை நீண்ட காலம் தக்க வைத்துக் கொள்வதற்காகவே இந்த சட்டம் கொண்டுவரப்படுவதாக நான் கருதுகிறேன்.

இந்தச் சட்டத்தை எதிர்ப்பதற்கு தென் இலங்கையில் பொது அமைப்புகள் புத்திஜீவிகள் தயாராகி வருகின்றார்கள். வருகின்ற நாட்களில் பாரிய போராட்டத்தை நீதி அமைச்சின் முன்னால் மேற்கொள்ள இருக்கின்றார்கள். இந்த போராட்டம் வடகிழக்கிலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

தமிழ் தலைவர்கள்  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

இந்த சட்டம் தொடர்பாக விழிப்புணர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அனைத்து மக்களும் இந்த சட்டத்தில் இருக்கும் ஆபத்துக்கள் தொடர்பில் அறிய வேண்டும். நீங்கள் புதிய சட்டத்தை வாசித்து விட்டு தனிநபராகவோ, அல்லது குழுக்களாகவோ இந்த சட்டத்தை நாங்கள் ஏற்கவில்லை என்று நீதி அமைச்சுக்கு தெரிவியுங்கள்.

அரசின் புதிய சட்டம் ஆபத்தானது : விடுக்கப்பட்ட எச்சரிக்கை! | New Law Is Dangerous

மோசமான சட்டத்தை எதிர்த்து குரல் எழுப்பிக் கொண்டிருக்கின்றவேளை மிக வேதனையான விடயம் என்னவென்று சொன்னால் எங்களுடைய தமிழ் கட்சிகள் தமிழ் தலைவர்கள் இந்த சட்டம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை

இந்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுக்காமல் அமைதியாக இருக்கிறார்கள். ஆகவே கொண்டுவரப்படவிருக்கும் மோசமான சட்டத்தில் இருக்கின்ற பாதிப்பை தமிழ் தலைவர்கள் மக்களுக்கு உணர்த்தி அதற்கு எதிராக போராட முன்வர வேண்டும் என அவர் தெரிவித்தார் .  

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

விடுதலைப்புலிகளின் தலைவரின் கொள்கையில் அரசாங்கம்: இனவாதத்தை கக்கும் வீரசேகர!

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்! நான்கு பௌத்த பிக்குகளுக்கு விளக்கமறியல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்