வடக்கு கடற்பரப்பு தமிழக மீனவர்கள் வசம் செல்ல கூட்டமைப்பே காரணம் -விமலின் புதிய கண்டுபிடிப்பு

Indian fishermen TNA Wimal Weerawansa
By Sumithiran Nov 01, 2022 10:53 PM GMT
Report

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரில், வடக்கு கடற்பகுதி முழுவதையும் தமிழ்நாட்டு மீனவர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

வடக்கு கடற் பகுதியில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் தென்னிந்திய மீனவர்களைக் கைது செய்ய வேண்டாமென கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினருக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனை

வடக்கு கடற்பரப்பு தமிழக மீனவர்கள் வசம் செல்ல கூட்டமைப்பே காரணம் -விமலின் புதிய கண்டுபிடிப்பு | North Sea Is In The Hands Of Tamil Nadu Fishermen

வடக்கு கடற்பகுதியை மீட்டுத் தருமாறு வட பகுதி மீனவர்கள் நீதிமன்றத்துக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆலோசனையின் பேரிலேயே தமிழ்நாட்டு மீனவர்கள் வடக்குக் கடற் பகுதியை கொள்ளையடிக்க இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் இறையாண்மை இல்லாதுபோகும் என்றார்.

இலங்கையின் இறையாண்மை நாட்டு மக்களிடமே காணப்படுகிறது. ஆனால், நாட்டின் சுயாதீனத்தை நாட்டின் பாதுகாப்புத் தரப்பினரே பாதுகாக்க வேண்டும். எனினும், வடக்குக் கடல் பகுதியில் கண்காணிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டாமென கடற் படையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எமது நாட்டின் கடல் வளம் கொள்ளையடிப்பு

வடக்கு கடற்பரப்பு தமிழக மீனவர்கள் வசம் செல்ல கூட்டமைப்பே காரணம் -விமலின் புதிய கண்டுபிடிப்பு | North Sea Is In The Hands Of Tamil Nadu Fishermen

எமது நாட்டின் கடல் வளத்தை மற்றொரு நாட்டின் மீனவர்கள் கொள்ளையடிப்பதற்கு இடமளிக்கப்பட்டு நாட்டின் சுயாதீனத்தை அரசாங்கம் இல்லாதொழிப்பதாகவும் அவர் கூறினார்.

நாடு கொஞ்சம் கொஞ்சமாக சுயாதீனத்தை இழந்து வருகிறது. பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி நாட்டின் சுயாதீனத்தை இல்லாதொழித்து வருகிறார்கள். கையெழுத்திட முடியாமல்போன எம்.சி.சி ஒப்பந்தத்தையும் வேறொரு பெயரில் அரசாங்கம் கொண்டுவரவுள்ளது. மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட இந்தியாவுடனான எட்கா ஒப்பந்தத்தையும் அரசாங்கம் கையெழுத்திடப்போகிறது என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026