மட்டக்களப்பு ஐயன்கேணி கோயில்களுக்கு அருகே முஸ்லிம் கிராமங்களால் ஆக்கிரமிப்பு

Sri Lankan Tamils Northern Province of Sri Lanka Sonnalum Kuttram
By Raghav Jul 31, 2025 10:45 AM GMT
Report

நில ஆக்கிரமிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் பொதுவாக இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை போன்ற பகுதிகளில், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே நில உரிமை தொடர்பான பதற்றங்களாக வெளிப்படுகின்றன.

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள், தொன்மையான தமிழ் கிராமங்களால் நிரம்பிய பகுதிகளாக காணப்பட்டன.

இங்கு செழிப்பான பாரம்பரியம், கலாசாரம் மற்றும் சமூக அமைப்புகள் நிலைத்து வருகின்றன. ஆனால், சமீபகாலங்களில், பல்வேறு அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகள் இந்தக் கிராமங்களின் சமூக அமைப்பை மாற்றும் முயற்சிகளாக காட்சியளிக்கின்றன.

செம்மணியில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : பிரான்ஸிலிருந்து நீதி கோரிக்கை

செம்மணியில் புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தைகள் : பிரான்ஸிலிருந்து நீதி கோரிக்கை

இஸ்லாமிய குடியேற்ற திட்டங்கள்

குறிப்பாக, இஸ்லாமிய குடியேற்ற திட்டங்கள் தமிழ் கிராமங்களுக்குள் ஊடுறுவும் நிலையை அடைந்துள்ளன என்பது பரவலாகவே பேசப்பட்டு வருகிறது.

இஸ்லாமிய குடியேற்றங்களை விரைவாக முன்னெடுக்கும் சில திட்டங்கள், அரசியல் ஆதரவைப் பெற்று செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைக்கின்றன.

மட்டக்களப்பு ஐயன்கேணி கோயில்களுக்கு அருகே முஸ்லிம் கிராமங்களால் ஆக்கிரமிப்பு | A Temple Surrounded By Muslims

இது, மக்கள் தொகை சீரமைப்பை நோக்கமாகக் கொண்ட ஒரு மறைமுக அரசியல் திட்டமாக இருக்கலாம் என்பதற்கான சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக அடையாளம் மற்றும் உரிமைகளுக்காக போராடி வருகின்றனர். ஆனால், இஸ்லாமிய குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படும் பல பகுதிகளில், அரசு நிலங்கள் மற்றும் வனத்துறை பகுதிகள் புலப்படுத்தப்பட்டு தனிநபர் உரிமைகள் வழங்கப்படும் செயற்பாடுகள் காணப்படுகின்றன. இது உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தையும், சமூக கட்டமைப்பையும் பாதிக்கக்கூடிய ஒன்றாக மாறுகிறது.

இந்த வகையான திட்டங்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே சமூக பதற்றங்களை உருவாக்கக்கூடிய சூழலை உருவாக்குகின்றன. ஒற்றுமையை வளர்க்க வேண்டிய நேரத்தில், வெவ்வேறு மத சமூகங்களை ஒட்டுமொத்தமாக நடத்தாமல், தனித் தனியாக நிர்வாக மற்றும் அபிவிருத்தி திட்டங்களைச் செயல்படுத்துவது, பிளவுகளை அதிகரிக்கிறது.

விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்

விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்

காணி கொள்வனவு

இந்த நிலையில், மட்டக்களப்பு ஐயன்கேணி மணியபுரம் நாகபூசணி அம்மன் கோயில் மற்றும் ஐயன்கேணி நாகதம்பிரான் ஆலயம் ஆகிய இரண்டு கோயில்களுக்கு அருகில் சுமார் 50 M தூரத்தில் முஸ்லீம்களின் புதிய கிராமங்கள் அமையப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அரபு நாடுகளின் நிதி உதவியில் பெருந்தொகை நிதி கொடுத்து காணிகளை கொள்வனவு செய்து இஸ்லாமிய மதத்தை தழுவி கொள்ளும் குடும்பங்களுக்கு வீட்டு திட்டங்கள் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது

மட்டக்களப்பு ஐயன்கேணி கோயில்களுக்கு அருகே முஸ்லிம் கிராமங்களால் ஆக்கிரமிப்பு | A Temple Surrounded By Muslims

இன்னும் பத்து வருடங்களில் மேலும் பல தமிழ் கிராமங்களுக்குள் ஊடுறுவும் நோக்குடன் இஸ்லாமிய குடியேற்ற திட்டங்களை உருவாக்க முயற்சி செய்து வரும் நிலையில், அதனை தடுக்கும் வகையில் இப்போதைக்கு இருப்பது இந்த இரண்டு கோயில்கள் மாத்திரமே இந்த கோயில்களை அபிவிருத்தி செய்து மிகப்பெரிய சிலைகள் வளைவு கோபுரங்கள் அமைக்கப்படும் பட்சத்தில் தான் இஸ்லாமிய குடியேற்றங்களை தடுத்து நிறுத்த முடியும்.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள எல்லை கிராமங்களில் இருக்கும் ஆலயங்களை புலம்பெயர் உறவுகள் பொறுப்பேற்று அதனை அபிவிருத்தி செய்யும் போது எமது பாரம்பரிய தமிழ் கிராமங்களை இஸ்லாமிய ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க முடியும் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மக்கள் சமூகத்தின் வாழ்வுரிமையை மதிக்க வேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்தில்லை. ஆனால், தமிழ் கிராமங்களுக்குள் திட்டமிட்டு நடக்கும் குடியேற்ற நடவடிக்கைகள் ஒரு சமூக மாற்றத்தை நோக்கி திட்டமிடப்பட்ட முயற்சியாகவே தெரிகிறது.

இது தொடர்பான அரசியல் மற்றும் சமூக விளைவுகளை ஆராய்ந்து, சமநிலை மற்றும் நீதி அடிப்படையில் அணுகும் வகையான தீர்வுகள் தேவைப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி வேட்டை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடி வேட்டை

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை

விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் தென்னிலங்கையில்: சர்ச்சையை கிளப்பும் TID விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026