அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை!

Central Bank of Sri Lanka Human Rights Commission Of Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples NPP Government
By Dilakshan Aug 18, 2025 07:32 AM GMT
Report

புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இலங்கை மத்திய வங்கி 2024 ஒக்டோபர் முதல் 2025 ஜூன் மாதம் வரை மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் (ரூ. 1.2 டிரில்லியன்) பணத்தை அச்சிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் இந்த விடயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதன்படி, சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தங்களை மீறி நாணயத்தாள்களை அச்சிடுவது பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இராணுவ சித்திரவதையில் பலியானோர் யாழ்.மணியம் தோட்டத்தில்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்

இராணுவ சித்திரவதையில் பலியானோர் யாழ்.மணியம் தோட்டத்தில்! அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலம்


பொருளாதார வளர்ச்சிக்கு சவால்

அத்தோடு, நாணய அச்சிடுதல், குறைந்து வரும் வெளிநாட்டு கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் உள்நாட்டுக் கடன் ஆகியவை இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு சவாலாக அமையக்கூடும் என்றும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை! | Npp Govt Has Printed Trillions Of Rupees

இந்த நிலையில், தற்போதைய அரசு ஆட்சிக்கு வந்த பின், 2024 ஒக்டோபரில் ரூ. 58.70 பில்லியன், நவம்பரில் ரூ. 78.30 பில்லியன், டிசம்பரில் ரூ. 234.80 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது.

அத்துடன், 2025 ஜனவரியில் ரூ. 117.40 பில்லியன், பிப்ரவரியில் ரூ. 104.70 பில்லியன், மார்சில் ரூ. 233.90 பில்லியன், ஏப்ரலில் ரூ. 154.20 பில்லியன், மே மாதத்தில் ரூ. 33.60 பில்லியன், ஜூன் மாதத்தில் ரூ. 210.3 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் மொத்தம் ரூ. 1,225.9 பில்லியன் பணம் அச்சிடப்பட்டுள்ளது.

 

போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்து கொழும்பில்! புலனாய்வு விசாரணையில் அம்பலம்

போதைப்பொருள் கடத்தல்காரரின் பிறந்தநாள் விருந்து கொழும்பில்! புலனாய்வு விசாரணையில் அம்பலம்

IMF விதி மீறல் 

குறிப்பாக, IMF வழிகாட்டுதல்களுக்கு மாறாக 2025 ஜூன் மாதத்தில் மட்டுமே ரூ. 210.3 பில்லியன் (10.4% விரிவாக்கம்) அச்சிடப்பட்டுள்ளதுடன், 2025 மார்ச் மாதத்தில் ரூ. 233.90 பில்லியன் அச்சிடப்பட்டுள்ளது, இது ஒரு மாதத்தில் அச்சிடப்பட்ட அதிகபட்சமாகும் தொகை என்றும் கூறப்பட்டுள்ளது.

அநுர அரசாங்கத்தின் செயற்பாடு தொடர்பில் வெளியான அதிர்ச்சி அறிக்கை! | Npp Govt Has Printed Trillions Of Rupees

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கு பிந்தைய காலத்தில் நாட்டின் கடன் மீண்டும் வேகமாக அதிகரித்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, புதிய அரசு பதவியேற்றபோது ரூ. 17,595.05 பில்லியன் இருந்த உள்நாட்டு கடன், 2025 ஏப்ரல் மாதத்துக்குள் ரூ. 18,629.86 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 1,034.81 பில்லியன் அதிகரித்துள்ளது.

இதனிடையே, புதிய அரசாங்க காலத்தில் நாட்டின் மொத்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் ரூ. 28,574.65 பில்லியனிலிருந்து ரூ. 29,480.39 பில்லியனாக உயர்ந்துள்ளது. அதாவது ரூ. 905.74 பில்லியன் அதிகரித்துள்ளது.

இதன்படி, வெளிநாட்டு கடன் குறைந்திருந்தாலும், உள்நாட்டு பிணைமுறி பத்திரங்கள் மூலம் தொடர்ச்சியாக கடன் எடுப்பதே இதற்குக் காரணமாகும் என அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் இடிந்து விழும் தருவாயில் தொடர்மாடி குடியிருப்புக்கள்

கொழும்பில் இடிந்து விழும் தருவாயில் தொடர்மாடி குடியிருப்புக்கள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011