கொழும்பில் படையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் பலத்த மோதல்: 84 பேர் காயம்
Colombo
Sri Lankan Peoples
SL Protest
By Kiruththikan
பொல்துவ சந்தியில் 37 பேர்
நேற்று (ஜூலை 13) நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது 84 ஆர்ப்பாட்டக்காரர்கள் காயமடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவர்களில் 37 பேர் நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் காயமடைந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காயமடைந்தவர்களில் ஐந்து பெண்களும் அடங்குகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ அதிகாரி உட்பட 5 பேர்
மேலும் ஆர்ப்பாட்டத்தில் இராணுவ அதிகாரி ஒருவர், இரண்டு காவல்துறை அதிகாரிகள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்களும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு ப்ளவர் வீதியில் 42 பேர்
காயமடைந்தவர்களில் சிலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை தரப்புகள் குறிப்பிட்டுள்ளன.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 4 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி