கொழும்பில் இன்றிரவு துப்பாக்கிசூடு (காணொளி)
Colombo
Shooting
Sri Lanka Police Investigation
By Sumithiran
2 நாட்கள் முன்
கொழும்பு- கொட்டாஞ்சேனை பரமாநந்த விகாரமாவத்த பகுதியில் இன்றிரவு துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில் 40வயது மதிக்கதக்க ஒருவர் காயமடைந்துள்ளார் என காவல்துறை தெரிவித்துள்ளது.
முகமூடி அணிந்த இருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொட்டாஞ்சேனை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.


தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி! 1 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்