லிட்ரோ நிறுவனத்திற்கு விடுக்கப்பட்ட உத்தரவு
Colombo
Gampaha
Litro Gas
By Sumithiran
கொழும்பு, கம்பஹா போன்ற மாவட்டங்களுக்கு நாளாந்தம் 60% எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்குமாறு கோப் குழு லிட்ரோ நிறுவனத்துக்கு பரிந்துரைத்துள்ளது.
குறித்த மாவட்டங்களில் மக்கள் அதிகம் உள்ளதால் இவ்வாறு நாளாந்தம் 60% எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் முன்னுரிமை அடிப்படையில் எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த மாவட்டங்களிலேயே எரிவாயு மற்றும் எரிபொருளுக்கு நீண்ட வரிசைகள் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
3 நாட்கள் முன்
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்