சீன பிரஜையை நாடு கடத்த உத்தரவு..!
Sri Lanka
China
By Kiruththikan
இரண்டு கடவுச்சீட்டுக்களுடன் இலங்கைக்கு வந்த சீன பிரஜையை நாடு கடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இந்த உத்தரவை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு விடுத்துள்ளார்.
இரண்டு கடவுச்சீட்டுகளுடன் இலங்கை வந்த குறித்த சீன பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி