பாகிஸ்தானில் மீண்டும் குண்டுவெடிப்பு - தொடரும் பதற்ற சூழல்(காணொளி)
பாகிஸ்தானில் உள்ள குவெட்டா நகரில் இன்று(05) பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் பலர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த குண்டு வெடிப்பு சம்பவம் குவெட்டாவின் காவல்துறை தலைமையகம் அருகே இடம்பெற்றுள்ளது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரையில் எந்த அமைப்பும் பொறுப்புக்கூறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்
Visuals after huge Bomb Blast in Quetta Pakistan…#QuettaBlast #Pakistan #Blast #Quetta pic.twitter.com/zb0vJy5nPj
— Jyot Jeet (@activistjyot) February 5, 2023
கடந்த சில தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
காவல்துறை குடியிருப்புகள் அதிகம் கொண்ட பகுதியின் ஒரு மசூதியில் குறித்த குண்டுவெடிப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
After Peshawar Blast…Now a huge Bomb Blast has been reported in Quetta Pakistan. Many injured and feared dead…#QuettaBlast #Pakistan #Blast #Quetta pic.twitter.com/KXdGVVslSa
— Jyot Jeet (@activistjyot) February 5, 2023

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
5 நாட்கள் முன்