பேரறிவாளன் விடுதலை தொடர்பில் மக்கள் கருத்து (காணொளி)
Tamil nadu
A. G. Perarivalan
India
By Kiruththikan
பேரறிவாளன் விடுதலை! வெற்றி பெற்ற அற்புதம்மாளின் 30 வருட போராட்டம்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து நேற்று உச்ச நீதி மன்றம் தீர்ப்பளித்து.
அதனை தொடர்ந்து பேரறிவாளன் விடுதலை பற்றிய மக்கள் கருத்தும் ஆராயப்பட்டது,
இதன் போது கருத்து தெரிவித்த மக்கள் "வழக்கறிஞர் பிரபு மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்".
மேலும் பேரறிவாளனை முன்பாகவே விடுதலை செய்திருந்தால் அவரது வாழ்க்கையும் குடும்பமும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என தமது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும் 3 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்