உள்ளூராட்சி தேர்தல் -மொட்டு கட்சியின் அதிரடி தீர்மானம்
Sri Lanka Podujana Peramuna
Election
By Sumithiran
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் பிரசார நடவடிக்கையை குறைப்பதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.
இதனை அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் இன்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரசாரங்கள் குறைப்பு
பொதுஜன பெரமுன தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடவில்லை என எதிர்க்கட்சிகள் கூறிவருகின்றன. நாம் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரசார முறைகளை பின்பற்றி தேர்தல் பிரசாரங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளோம். குறிப்பாக தேர்தல் செலவீனங்களைக் குறைக்கப் பிரசாரங்களையும் குறைத்துள்ளோம் என தெரிவித்தார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
6 நாட்கள் முன்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்