நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் பிள்ளையான்: தாக்கல் செய்யப்பட்ட மனு!

CID - Sri Lanka Police Pillayan Sri Lankan Peoples Law and Order
By Dilakshan May 16, 2025 01:38 AM GMT
Report

கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தன்னைக் கைது செய்து தடுத்து வைக்க குற்றப் புலனாய்வுத் துறை எடுத்த முடிவு, தனது அடிப்படை மனித உரிமைகளை மீறுவதாக தீர்ப்பளிக்கக் கோரி சிவநேசதுரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையான் உயர் நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரி மாதவ குணவர்தன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் இமேஷா முத்துமால, பதில் காவல்துறை மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்பு அமைச்சர் அநுர திஸாநாயக்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய புள்ளிக்கு எதிராக பயப்போகும் பிரித்தானிய தடை

சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய புள்ளிக்கு எதிராக பயப்போகும் பிரித்தானிய தடை

போதுமான வசதிகள்

கடந்த ஏப்ரல் 08 ஆம் திகதி தனது கட்சியின் அமைப்பு நடவடிக்கைகளில் பங்கேற்றுக் கொண்டிருந்தபோது, ​​குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தை சேர்ந்த அதிகாரிகள் குழு வந்து மட்டக்களப்புப் பகுதியில் தன்னைக் கைது செய்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் பிள்ளையான்: தாக்கல் செய்யப்பட்ட மனு! | Pillayan Files A Fundamental Rights Petition

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் வேந்தர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாக தான் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்துள்ள மனுதாரர் பிள்ளையான், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தூங்குவதற்குக் கூட தனக்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், வழக்கறிஞர்களை அணுக போதுமான வசதிகள் தனக்கு இல்லை என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சக மாணவிக்கு பல்கலை மாணவன் இழைத்த அநீதி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

சக மாணவிக்கு பல்கலை மாணவன் இழைத்த அநீதி: பிறப்பிக்கப்பட்ட உத்தரவு

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு 

எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் தங்களைக் கைது செய்து தடுத்து வைப்பதன் மூலம் தங்கள் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு தீர்ப்பை வெளியிட வேண்டும் என்றும், தங்களைத் தடுத்து வைக்கப் பிறப்பிக்கப்பட்ட தடுப்புக்காவல் உத்தரவை செல்லாததாக்க வேண்டும் என்றும் பிள்ளையான் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரும் பிள்ளையான்: தாக்கல் செய்யப்பட்ட மனு! | Pillayan Files A Fundamental Rights Petition  

அத்துடன், தனது வழக்கறிஞர்களை அணுகுவதைத் தடுப்பதன் மூலம் தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரியும், தனது அடிப்படை உரிமைகளை மீறியதற்காக நூறு மில்லியன் ரூபாய் இழப்பீடு கோரியும் பிள்ளையான் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தனிநாடு கோரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏன் உருவானது…

தனிநாடு கோரும் வட்டுக்கோட்டைத் தீர்மானம் ஏன் உருவானது…


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!            
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026