தமிழர்களின் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு

Sri Lanka
By pavan May 25, 2023 02:22 PM GMT
Report

இலங்கை தமிழர்களின் உரிமையை மறுக்கும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் மக்களை பிரச்சனைகளுக்கான மூல காரணமாக அரசாங்கம் அடையாளப்படுத்துவதாக இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்ட விகாரையை பாதுகாப்பதற்கான உத்தரவை வடக்கில் உள்ள காவல்துறையினர் நீதிமன்றத்திடம் பெற்றுக் கொண்டுள்ளனர்.

விகாரை விவகாரம்  

தமிழர்களின் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Political Crisis Lanka Ranil Govt Gajendrakumar

குறித்த விகாரை கட்டப்பட்ட காணி உரிமையாளர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத செயலை எதிர்த்து போராடிய எமது மக்களையும் கட்சி உறுப்பினர்களையும் வடக்கில் உள்ள காவல்துறையினர் தாக்கியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் சபாநாயகர் கவனம் செலுத்தி, இது தொடர்பான முறையான விசாரணைகளை முன்னெடுக்க உத்தரவிட வேண்டும்.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் அதிபருக்கும் சார்பான உறுப்பினர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட தவறான விடயங்களுக்கு எதிரான விசாரணைகள் மீது நம்பிக்கை வைக்குமாறு தமிழ் மக்களிடம் கேட்கின்றனர். இதுவே நடைபெறுகின்றது.

இது ஒரு அவமானமான செயல். இலங்கையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் அதிகமாக காணப்பட்ட இனங்களுக்கு இடையிலான மோசமான உறவுகளே இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு காரணமென அரசாங்க தரப்பில் உரையாற்றிய தென்னகோன் தெரிவித்திருந்தார்.

75 வருடங்களாக நடந்த தவறுகள்

தமிழர்களின் உரிமையை மறுக்கும் சிறிலங்கா அரசாங்கம் - கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு | Political Crisis Lanka Ranil Govt Gajendrakumar

இதற்கான அடிப்படை என்ன? எண்ணிக்கை அடிப்படையில் பெரும்பான்மை இருக்கும் அரசின் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த நாட்டின் பிரஜைகளான ஏனையவர்களின் உரிமைகளை முற்றுமுழுதாக மீறியுள்ளனர்.

இலங்கையில் கடந்த 75 வருடங்களாக நடந்த தவறுகளை மீண்டும் செய்ய வேண்டுமா என நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வியெழுப்பிகிறார்கள்.எனினும், அதுவே தற்போது நடைபெறுகிறது.

கடந்த காலங்களில் நடைபெற்ற விடயங்களின் மூலம் யாரும் எதனையும் கற்றுக் கொள்ளவில்லை. இதனடிப்படையில், இலங்கை ஒருபோதும் தனது காலில் நிக்காது. இதே முறையை அடுத்த 75 ஆண்டுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுக்கும்.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், London, United Kingdom

26 Aug, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை வடக்கு, யாழ்ப்பாணம்

04 Sep, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016