தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு இதுவே வழி : அடித்துக்கூறும் அரசியல்வாதி

Sri Lankan Tamils
By Vanan Oct 07, 2023 03:41 AM GMT
Report

அனைத்து தமிழ் தரப்பினரும் ஒரே நிலைப்பாட்டுடன் ஒருமித்த கருத்துடன் ஒன்றிணைவதனூடாகவே தமிழ் பேசும் மக்களின் அரசியல் தீர்வுக்கான சிறந்த பலனை எட்டமுடியும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் கட்சியின் யாழ மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்தரை சிறீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்றையதினம் (06.10.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கொண்டவாறு தெரிவித்த அவர், நிரந்தர அரசியல் தீர்வை நோக்கி தமிழர் தரப்பு நகராவிட்டால் பெருந்தேசியவாதம் குறுந்தேசிய வாதமும் தமது இருப்புக்காக எதையும் செய்ய தயங்காது எனத் தெரிவித்தார்.

சிறீரங்கேஸ்வரன் மேலும் கூறுகையில்,

மட்டக்களப்பு மக்களே! வேடிக்கை பார்க்கவா அதிகாரம் கொடுத்தீர்கள்

மட்டக்களப்பு மக்களே! வேடிக்கை பார்க்கவா அதிகாரம் கொடுத்தீர்கள்

தற்போது நாட்டில் நிலவுகின்ற அரசியல் சூழலை உற்றுநோக்குகின்ற சனல் 4, திலீபனின் ஊர்திப் பவனி, குருந்தூர் மலை தீர்ப்பு தொடர்பான நீதிபதியின் விவகாரம், பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சமூகவலைத் தளங்களை கட்டப்படுத்தல் என காலத்துக்கு காலம் ஒவ்வொரு செய்திகளாக வந்துகொண்டிருக்கின்றன.

தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு இதுவே வழி : அடித்துக்கூறும் அரசியல்வாதி | Political Settlement Of The Tamil Speaking People

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய எம்மைப் பொறுத்தவரை இவ்வாறான பிரச்சினைகளுக்கு அடிப்படை தீர்வாக அரசியல் தீர்வையே நாம் வலியுறுத்துகின்றோம்.

அதற்காக எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்து அரசியல் தீர்வை நோக்கி நகர வேண்டியவர்கள் என்பதை காண்பித்து நிற்கின்றது.

அதேபோல ஐ.நா சபை, இந்தியா மற்றும் ஏனைய நாடுகள் எல்லாம் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழ் கட்சிகள் ஒற்றுமையாக ஓர் இணக்கத்துக்கு வரவேண்டும் என்றே வலியுறுத்தி வருகின்றனர்.

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: புதிய ஆயுதங்களுடன் களமிறங்கும் புடின்

உலக நாடுகளுக்கு எச்சரிக்கை: புதிய ஆயுதங்களுடன் களமிறங்கும் புடின்

அதனடிப்படையில் அனைத்து தமிழ் தரப்பினரும் ஓர் அணியாக ஒரே நிலைப்பாட்டில் வரவேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஆனால் துரதிர்ஸ்டம் வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் கட்சிகளில் அவ்வாறான ஓர் இணக்கப்பாடான சூழல் இல்லை என்பதே கண்கூடாக உள்ளது.

இவ்வாறான சூழல் இருக்கும் பட்சத்தில் இது போன்ற பிரச்சினைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்” என்றார்.

ReeCha
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்