20 வீதத்தினால் குறைந்துள்ள மின்பாவனை!
Power cut Sri Lanka
Power Cut Today
Minister of Energy and Power
By pavan
இலங்கையில் மின்சார அலகுகளின் பாவனை 20 வீதத்தினால் குறைந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் மின் பாவனையாளர்கள் நாளொன்றுக்கு 48 மில்லியன் அலகுகள் மின்சாரத்தை பயன்படுத்தியுள்ளதாக தரவுகள் குறிப்பிடுகின்றன
ஆனால், தற்போதைய காலப்பகுதியில் நாளொன்றுக்கு 38 மில்லியனாக குறைந்துள்ளது சுட்டிக்காட்டதக்கது.
ஜனக ரத்நாயக்கவின் கருத்து
இதற்குக் காரணம், பல மாதங்களாக நிலவும் மின்வெட்டு மற்றும் நுகர்வோரின் குறைந்தளவான மின்பாவனையே என இந்த ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 2 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்