சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி கூறிய அந்த வார்த்தை!

Anura Kumara Dissanayaka Sri Lankan Peoples President of Sri lanka
By Dilakshan Aug 11, 2025 12:22 PM GMT
Report

கண்டியில் ஜனாதிபதி உரையாற்றும் போது “கள்ளத்தோணி” என்ற வார்த்தையை பயன்படுத்தியது சிறுபான்மை மக்களை இழிவுப்படுத்தும் செயற்பாடு என சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெற்ற வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இந்த சர்ச்சைக்குரிய வார்த்தையை கூறியுள்ளார்.

ஒரு நாட்டின் ஜனாதிபதி, அனைத்து மக்களின் பாதுகாவலர் என அழைக்கப்படும் நிலையில், அதியுயர் பதவியில் இருந்து கொண்டு பேசும் போது வார்த்தை பிரயோகங்களில் மிக அவதானம் தேவை என ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

முத்துஐயன் கட்டுக்கு விரைந்த தமிழரசுக்கட்சி! கண்டனங்களை வெளிப்படுத்தி இறுதி அஞ்சலி

முத்துஐயன் கட்டுக்கு விரைந்த தமிழரசுக்கட்சி! கண்டனங்களை வெளிப்படுத்தி இறுதி அஞ்சலி


பௌத்த பிக்குவின் வார்த்தை 

ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை பின்வருமாறு “ நாங்கள் சர்வதேசத்தில் நாட்டின் எதிர்காலத்தை நிலை நிறுத்துவதில் தேல்வியடைந்துள்ளோம்.அத்தோடு தேசிய உரிமைகளை பாதுகாப்பதிலும் தேல்வியடைந்துள்ளோம்.

சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி கூறிய அந்த வார்த்தை! | President S Use Of The Wrong Word Caused A Problem

ஒரு பௌத்த மதகுரு சொன்ன வார்த்தையானது அது தவறானதாகவும் இருக்கலாம், 'கள்ளத்தோணி' போல் எதிர்காலமும் வரலாறும் இல்லாதவர் போல் எமது நாட்டினர் வளர்ந்துள்ளனர்.

எமது நாட்டின் வரலாற்றை அழிக்க முடியாது.சிலர் கூறுகிறார்கள்,நாம் வரலாற்றை ஆழிக்க திட்டம் தீட்டுவதாக அவ்வாறு செய்ய முடியாது...” என்று அவரின் உரை தொடர்ந்தது. 

மன்னார் காற்றாலை திட்ட சர்ச்சை: மக்கள் கூற்றை அடியோடு மறுத்த அரசாங்கம்!

மன்னார் காற்றாலை திட்ட சர்ச்சை: மக்கள் கூற்றை அடியோடு மறுத்த அரசாங்கம்!


பேரினவாதம்

இந்த நிலையில், “கள்ளத்தோணி” வார்த்தை சிங்கள மொழியைச் சேர்ந்தவர்கள் மற்றவர்களை திட்டுவதற்கும், இலங்கை ஒரு தீவு என்கிற ரீதியில் உருவாக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்ப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் ‘கள்ளத்தோணி’ என்கிற கருத்தாக்கம் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக பேரினவாதத்தின் பிரபலமான சொல்லாடலாக ஜனரஞ்சகப்படுத்தப்பட்டிருக்கிறது. 

சர்ச்சையை கிளப்பிய ஜனாதிபதி கூறிய அந்த வார்த்தை! | President S Use Of The Wrong Word Caused A Problem

அதிகமாக இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு எதிராகவே இந்த சொல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி இலங்கைவாழ் தமிழர்கள் அனைவருமே கள்ளத்தோணிகள் என்கிற நம்பிக்கை இன்றும் பல சிங்களவர்களிடையே இருந்து வருகிறது.

மேலும், முஸ்லிம்களுக்கு எதிராகவும் கூட ‘மரக்கலயா’ என்று அழைக்கப்படுவதன் நேரடி அர்த்தம் ‘மரக் களங்களில் வந்த அந்நியரே’ என்பது தான்.

தமிழர் பகுதியில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

தமிழர் பகுதியில் வெடிக்கவுள்ள மாபெரும் போராட்டம்: அரசியல்வாதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அழைப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026