ரணிலுக்கு ஆதரவாக இந்திய மக்கள்: விமர்சிக்கும் அனுர

Anura Kumara Dissanayaka Ranil Wickremesinghe Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024
By Eunice Ruth May 01, 2024 01:20 PM GMT
Report

அதிபர் தேர்தலில், ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தியாவிலிருந்து மக்களை அழைத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மே தினக்கூட்டத்திற்காக இந்திய பாடகர்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையிலேயே, மாத்தறை பகுதியில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மே தினக்கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், “ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் சிறிலங்கா அதிபருமான ரணில் விக்ரமிங்க மே தினக்கூட்டத்துக்கான இந்தியாவில் இருந்து பிரபலங்களை அழைத்துள்ளார்.

மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி

மே தின கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பக்கம் தாவிய மொட்டு எம்.பி


இந்தியாவிலிருந்து வந்த நபர்கள்

விமான நிலையத்தை சென்றடைந்த குறித்த தரப்பினரை சிறிலங்கா சுற்றுலாத்துறை அதிகாரிகள் வரவேற்றுள்ளனர், ரணில் விக்ரமசிங்க ஒரு விடயத்தை நன்கு அறிந்துள்ளார்.

ரணிலுக்கு ஆதரவாக இந்திய மக்கள்: விமர்சிக்கும் அனுர | Presidential Election Ranil Inda Support Anura

அவருக்கு ஆதரவளிக்கவும் அவரது கட்சி கூட்டத்தில் பாடவும் இந்தியாவிலிருந்தே நபர்களை அழைத்து வரவேண்டியுள்ளது.

இதற்கமைய, தேர்தலில் அவருக்கு வாக்களிக்கவும் இந்தியாவில் இருந்தே அவர் ஆதரவாளர்களை அழைத்து வர வேண்டும்.

ரணிலின் நடவடிக்கைகள்

இலங்கையர்கள் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். ரணிலின் நடவடிக்கைகள் அவருக்கு ஒழுக்கம் இல்லை என்பதை பிரதிபலிக்கிறது.

ரணிலுக்கு ஆதரவாக இந்திய மக்கள்: விமர்சிக்கும் அனுர | Presidential Election Ranil Inda Support Anura

நாம் எமது கட்சியை மற்றுமொரு கட்சிக்கு எதிராக கட்டியெழுப்ப மாட்டோம். அவ்வாறு கட்டியெழுப்பப்படுவது ஒரு கட்சியே இல்லை” என கூறியுள்ளார்.

அத்தோடு, இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கிய ஊழல்வாதிகளின் ஆட்சியின் கீழ் கொண்டாடப்படும் இறுதி மே தினமாக இன்றைய தினம் அமையும் என்றும் ஊழல்வாதிகளின் ஆட்சியின் கீழ் இலங்கையில் அடுத்த மே தினம் கொண்டாடப்படாது என்றும் அனுரகுமார வலியுறுத்தியுள்ளார். 

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது: வெடித்தது சர்ச்சை

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது: வெடித்தது சர்ச்சை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021