பிரதமர் சொந்த பணத்தில் திருப்பதி சென்றாரா? வெளியான தகவல்
Srilanka
India
Mahinda Rajapaksa
By MKkamshan
இந்தியாவிற்கு இரண்டு நாட்கள் தனிப்பட்ட விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) திருப்பதிக்கு சென்று ஏழுமலை வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பிரதமரின் பாரியார் சிரந்தி ராஜபக்ச,இளைய புதல்வர் ரோஹித்த ராஜபக்ச அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் ஆலயத்தில் நேற்று வழிபாட்டில் கலந்து கொண்டனர்.
பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்காக திருப்பதி ஆலயத்தில் விசேட ஆசிர்வாத பூசைகள் நடத்தப்பட்டதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிரதமர் தனது குடும்பத்துடன் சென்றிருந்த இந்த தனிப்பட்ட பயணத்திற்காக அரசாங்கத்தின் பணத்தை செலவிடவில்லை எனவும் அனைத்து செலவுகளும் பிரதமரின் தனிப்பட்ட பணத்தில் இருந்து செலவு செய்யப்பட்டன என்று வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 6 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி