போராட்டகாரர்களுடனேயே பிரச்சினை - நாமல்

Namal Rajapaksa Sri Lanka Podujana Peramuna SL Protest
By Sumithiran Mar 27, 2023 01:14 AM GMT
Report

போராட்டங்களுடன் தமக்குப் பிரச்சினை கிடையாது என்றும் போராட்டக்காரர்களுடனேயே பிரச்சினை உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்ராஜபக்ச தெரிவித் துள்ளார்.

"சிஸ்டம் சேஞ்"அவசியம்தான், அதனை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.அதற்காக உறுதியாக நிற்பவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில்,நாம் அதைச் செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பண்டாரகம தேர்தல் தொகுதியில் இடம்பெற்ற பொதுஜன பெரமுன காரியாலயத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பி னர் நாமல் ராஜபக்ச,

 பெரமுனவின் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்

போராட்டகாரர்களுடனேயே பிரச்சினை - நாமல் | Problem Is With The Protesters Themselves Namal

தற்போது பெரும்பாலானோர் பொதுஜன பெரமுன ஆதரவாளர்களைப் பயமுறுத்தி அவர்களின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முயற்சிக்கின்றனர். மே மாதம் அல்ல,ஏப்ரல் மாதம் முதலே வீடுகளைத் தாக்குவதற்கு ஆரம்பித்து விட்டனர்.

ஏப்ரல் 09ஆம் திகதி எமது அப்பாவி ஆதரவாளர்கள் காலிமுகத்திடலில் தாக்குதல் நடத்தினார்கள் என்று கூறப்படுவதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அவர்கள் முன்னாள் அதிபர் மஹிந்தராஜபக்சவைச் சந்திப்பதற்கே வருகை தந்திருந்தனர்.

இலக்கு தெரியாத போராட்டக்காரர்கள்

போராட்டகாரர்களுடனேயே பிரச்சினை - நாமல் | Problem Is With The Protesters Themselves Namal

எவ்வாறெனினும், ஏப்ரல் மாதத்திலேயே செஹான் சேமசிங்க, ரொஷான்ரணசிங்க,கஞ்சன விஜேசேகர ஆகியோரின் வீடுகளைத் தாக்க ஆரம்பித்துவிட்டனர். எனினும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கே இறுதி இலக்கு என்னவென்று தெரியாதிருந்தது.அவ்வாறு, போராட்டக்காரர்களுக்கே அதன் இலக்குத் தெரியாமலிருந்தால்,இதன் பின்னணியிலிருந்தோர் யார்?சில அரசியல் கட்சிகளே இதற்குப் பின்னணியில் இருந்தன என்பதை இப்போதும் நான் பயமின்றிக் கூறுவேன்.

போராட்டம் என்ற போர்வையில் தமது அரசியல் அணியை கட்டியெழுப்ப முயற்சி செய்வார்களானால் அது போராட்டக்காரர்களுக்கு புரியாதிருந்தால், அது தொடர்பில் எமக்குப் பிரச்சினையுள்ளது.நாம் இப்போது அவர்களையும் அழைக்கின்றோம்.நாட்டைப்பற்றிச் சிந்தித்து புதிய அரசியல் பயணத்தை முன்னெடுத்துச் செல்வதற்கே இந்த அழைப்பை அவர்களுக்கு நாம் விடுப் பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள் ளார். 

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Bremen, Germany

23 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரிப்பட்டமுறிப்பு, கற்சிலைமடு

21 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்கும்பான், வவுனியா

29 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom

21 Apr, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, துணுக்காய், மல்லாவி

24 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா, போரூர், India

19 Apr, 2014
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நல்லூர், மதுரை, தமிழ்நாடு, India

25 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024