வல்லாதிக்கப் போட்டியில் பகடைக்காய்களாக தமிழர்கள்
india
sri lanka
mavai senathirajah
tamil people
Suresh Premachandran
By Vanan
இந்தியாவை இலகுவாக தவிர்த்துவிட்டு ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையினை கையாளலாம் என்று நினைப்பது தவறான ஒரு விடயம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் (Suresh Premachandran) தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் அக்கினிப் பார்வை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், தற்போது பேசுபொருளாக மாறியிருக்கின்ற 13ஆம் திருத்தச்சட்டம் தொடர்பிலும், மாறுபட்ட கருத்துக்கள் வெளிக்கிளம்பும் தருணத்தில் இந்தியாவினுடைய ஆதரவு குறித்தும், இந்திய - இலங்கை மீதான உறவு குறித்தும், தமிழர்கள் மீதான பார்வை குறித்தும் பல விடயங்களை பகிர்ந்து கொண்டார்.
அவருடன் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா பகிர்ந்துகொண்ட விடயங்கள் காணொளி வடிவில்,
பகதி -1
பகுதி - 2
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்