வவுனியாவில் மோதலில் ஈடுபட்ட விலைமாதுக்கள் -தீவிர விசாரணையில் காவல்துறை
Vavuniya
Sri Lanka Police Investigation
By Sumithiran
வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் விலைமாதுக்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்டமை தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
வவுனியா, பழைய பேருந்து நிலையத்தில் நடமாடித் திரிகின்ற இரு விலைமாதுக்கள் விடுமுறையில் செல்லும் ஒருவரை யார் அழைப்பது என தமக்கு இடையே முரண்பட்டு கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா காவல்துறையில் முறைப்பாடு
இதனால் விலைமாது ஒருவர் காயமடைந்த நிலையில், வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாடு தொடர்பில் வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபசாரத் தொழிலில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி
இதேவேளை, குறித்த பகுதியில் விபசாரத் தொழிலில் ஈடுபடுவர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்களும், சமூக அமைப்புக்களும் கோரி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி