யாழில் செல்வம் தரும் கறுவா நூல் வெளியீடு!
Jaffna
Sri Lanka
By Shalini Balachandran
செல்வம் தரும் கறுவா என்ற நூலின் வெளியீடானது யாழ் (Jaffna) மாவட்டத்தில் திருநெல்வேலியில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் வருகின்ற (2024.06.06) வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
மேற்படி நிகழ்வானது சமூக ஆர்வலரான சுந்தரமூர்த்தி புவனகுமாரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.
நூல் வெளியீட்டு நிகழ்வு
அத்தோடு, நிகழ்வினை குறித்த நேரத்தில் ஆரம்பிக்க உத்தேசித்துள்ளமையினால் உரிய நேரத்தில் அணைவரையும் வருகைத்தருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நூல் வெளியீட்டு நிகழ்வில் கலந்துகொள்பவர்கள் தங்கள் வருகையினை பதிவு செய்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![Gallery](https://cdn.ibcstack.com/article/3c4389f3-7afe-41d3-86aa-bc7fac9f8951/24-66559e50ce1b7.webp)
![](https://cdn.ibcstack.com/bucket/63039cb22bd37.webp)
![இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….](https://cdn.ibcstack.com/article/528b1858-c217-44bd-aa75-8d6f4258fc70/24-666c04ec6747a-sm.webp)
இலங்கையை இரண்டாக்கிய 1956 கல்லோயாப் படுகொலை….
2 வாரங்கள் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்