தொடருந்து கட்டண உயர்வு! முடிவுகள் நாளை
minister
transport
fuel shortage
transport ministry
train fare
By Kanna
தொடருந்து கட்டண உயர்வு தொடர்பான முடிவுகளை நாளை வெளியிட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் திலும் அமுனுகம(Dilum Amunugama) தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய எரிபொருள் கூட்டுத்தாபனம்(ஐஓசி) மற்றும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்(சிபிசி) ஆகியவை டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலையை உயர்த்தியதைத் தொடர்ந்து தொடருந்து கட்டணத்தை அதிகரிக்குமாறு தொடருந்துதுறை போக்குவரத்து அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான தகவல்களை நாளை வெளியிட இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 20 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
5 நாட்கள் முன்
மரண அறிவித்தல்