இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்! இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி

Indian fishermen Governor of Tamil Nadu Government Of Sri Lanka India
By Kiruththikan May 21, 2022 04:33 AM GMT
Kiruththikan

Kiruththikan

in இந்தியா
Report

இலங்கை வசமுள்ள படகுகளை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்று எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2018 ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு இலங்கை வசம் உள்ள விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக மீட்டு தர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், உற்பத்தி விலையில் டீசல் வழங்க வேண்டும், தமிழக அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும், மக்களவை உறுப்பினராக மீனவ சமுதாயத்தை சேர்ந்த ஒருவரை அரசியல் கட்சிகள் சேர்க்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்!  இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி | Rameswaram Fishermen Go Series Of Hunger Strikes

இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை வரை நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் அரசுடமையாக்கப்பட்ட விசைப்படகின் உரிமையாளர்கள்; மற்றும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் தொடர்ந்து அடுத்த கட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இலங்கை அரசாங்கம் கைப்பற்றிய ஒரு தொகை படகுகளை ஏலத்தில் விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டம்!  இலங்கைக்கு மேலுமொரு நெருக்கடி | Rameswaram Fishermen Go Series Of Hunger Strikes

ReeCha
மரண அறிவித்தல்

இருபாலை, திருநெல்வேலி, கொழும்பு, London, United Kingdom

07 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 3ம் வட்டாரம், Évry-Courcouronnes, France

09 Jun, 2025
மரண அறிவித்தல்

உடுவில், உரும்பிராய், Nancy, France, Montreal, Canada

10 Jun, 2025
மரண அறிவித்தல்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், London, United Kingdom

25 May, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இருபாலை

08 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

குருநாகல், ஜெயந்திநகர், மதுரை, தமிழ்நாடு, India, அனலைதீவு, கிளிநொச்சி

27 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, கனடா, Canada

07 Jun, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, பூந்தோட்டம்

10 Jun, 2025
மரண அறிவித்தல்

வேலணை 4ம் வட்டாரம், Basel-City, Switzerland, Breitenbach, Switzerland

02 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Scarborough, Canada

11 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, அளவெட்டி, கொழும்பு

07 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, மூதூர், புதுக்குடியிருப்பு, பருத்தித்துறை, Catford, United Kingdom

13 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சுன்னாகம், வவுனியா

12 Jun, 2024
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Mantes-la-Jolie, France

11 Jun, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, Argenteuil, France

10 Jun, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் கிழக்கு, டென்மார்க், Denmark, Mississauga, Canada

07 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

06 Jun, 2025
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, கொழும்பு

09 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Le Bourget, France

11 Jun, 2010
7ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, புளியங்கூடல், Kaduna, Nigeria, கனடா, Canada

11 Jun, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி தெற்கு, கொழும்பு

14 Jun, 2024