76 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் ரணில்

Ranil Wickremesinghe UNP Birthday
By Sumithiran Mar 24, 2025 10:50 PM GMT
Report

நாடு கொந்தளிப்பில் இருந்தபோது ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) எடுத்த முடிவுகளால் இன்று மக்கள் வசதியாக வாழ்கிறார்கள் என்று பம்பரானந்த குருந்துறை பூர்வாராராம ராஜமகா விஹாரையின் தலைமை விகாராதிபதி வணக்கத்திற்குரிய தோடம்பஹல ராகுல நா தேரர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு சேதவத்தையில் உள்ள பண்டைய வெஹெரகொட விகாரையில் நடைபெற்ற மத விழாக்களில் பங்கேற்ற போதே வணக்கத்திற்குரிய ராகுல தேரர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியும் பங்கேற்பு

இந்த மத விழா, இட்டபனே, தம்மாலங்கார கோட்டேயில் உள்ள கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகா நா தேரரின் தலைமையில் நடைபெற்றது. சேதவத்த வெஹெரகொட ராஜமகா விஹாரையின் பிரதம விகாராதிபதி அம்பன்வல ஞானலோக தேரரின் தலைமையில்  ஏற்பாடு செய்யப்பட்டன.

76 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் ரணில் | Ranil Celebrates 76Th Birthday

இந்த நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன மற்றும் முன்னாள் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும ஆகியோரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகா சங்கத்தினருக்கான அன்னதான நிகழ்வொன்றும் இங்கு நடைபெற்றது, இதில் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார்.

பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

பிரித்தானிய தடையின் பின் கருணா மற்றும் மூன்று படைத் தளபதிகள் குடும்பத்தின் நிலை..!

நாட்டிற்கு பாதகமான எந்தவொரு முடிவையும் ஒருபோதும் எடுத்ததில்லை

இந்நிகழ்வில் உரையாற்றிய தொடம்பஹல ராகுல தேரர், ரணில் விக்ரமசிங்க நாட்டிற்கு பாதகமான எந்தவொரு முடிவையும் ஒருபோதும் எடுத்ததில்லை என்று மேலும் கூறினார்.நாட்டின் மகா சங்கத்தினரின் ஆசிர்வாதம் ரணில் விக்ரமசிங்கவுக்கு எப்போதும் இருக்கும் என்றும் வணக்கத்திற்குரிய ராகுல நா தேரர் கூறினார்.

76 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார் ரணில் | Ranil Celebrates 76Th Birthday

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் நிகழ்ச்சி இன்று (24) காலை கொழும்பில் உள்ள அரசியல் அலுவலகத்தில் நடைபெற்றது, மேலும் பல அரசியல் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

யாழில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்ட தாய் மற்றும் மகனின் உடல்கள் 38 ஆண்டுகளின் பின் தீயுடன் சங்கமம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


Gallery
ReeCha
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
நன்றி நவிலல்

கொக்குவில், London, United Kingdom

27 Jan, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை வடக்கு, கனகாம்பிகைக்குளம், Ross-on-Wye, United Kingdom

01 Mar, 2024
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, புங்குடுதீவு இறுப்பிட்டி, வேலணை மேற்கு, Markham, Canada

27 Feb, 2026
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025