இலங்கையில் கல்வி மலடாகிப் போய்விட்டது! ரணில் வெளியிட்ட தகவல்

srilanka education colombo ranil press meet
By S P Thas Oct 21, 2021 06:19 AM GMT
Report

நாட்டின் எதிர்காலம் குறித்த பார்வையும் நாட்டின் எதிர்காலத்தை உருவாக்குவதும் தமது கட்சியே என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்க(Ranil wickramasinge) தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் புதிய உறுப்பினர்களாக சேரும் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலியை அறிமுகப்படுத்துவதற்காக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ரணில் விக்ரமசிங்க,

டி.எஸ். சேனாநாயக்கவை இன்று நினைவு கூரும் நாம் இலங்கையில் டிஜிட்டல் முறையில் உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் தொழிற்நுட்பத்தை அறிமுகப்படுத்திய முதலாவது கட்சி என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

எதிர்கால பார்வையும் எதிர்காலத்தை உருவாக்கும் கட்சியாக நாம் இதனை ஆரம்பித்துள்ளோம். எனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தில், 2003 ஆம் ஆண்டு நாட்டை அரிசியினால் தன்னிறைவு அடைசெய்தேன்.

அது மாத்திரமல்ல சுவசெரியாவை ஆரம்பித்தோம். இது போன்று நாம் எதிர்காலத்தை நோக்கிய பார்வையை கொண்டிருந்தாலும் ஏனையோருக்கு அந்த பார்வை இருக்கவில்லை.

பாடசாலை மாணவர்களுக்கு டெப் கணனியை வழங்க முயற்சித்த போது, உள்ளேயும் வெளியேயும் அதனை எதிர்த்தனர். நாம் மலடாகி போவோம் எனக் கூறினர். தற்போது கல்வி மலடாகி போயுள்ளது.

நாங்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை மாத்திரம் பெறும் அளவில் தோல்வியடைந்தோம். எனினும் எம்மால் எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அரசியல் அமைப்புகளில் எதிர்காலத்தை நோக்கிய பார்வையும் நாளைய எதிர்காலத்தை உருவாக்கும் திறனும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாத்திரமே உள்ளது என்பதை நான் கூற விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

மானிப்பாய், சாவகச்சேரி, கொழும்பு

22 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், London, United Kingdom, Toronto, Canada

25 Apr, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, உரும்பிராய்

24 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், Newbury Park, United Kingdom

26 Apr, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Brentwood, United Kingdom

26 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, வவுனியா

26 Apr, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Surrey, United Kingdom

24 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு

21 Apr, 2024
மரண அறிவித்தல்

சுதுமலை, மாத்தளை, Scarborough, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சூரிச், Switzerland, கனடா, Canada

06 May, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Chevilly Larue, France

07 May, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, மெல்போன், Australia

21 Apr, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், கோண்டாவில், Mississauga, Canada

22 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி, கொழும்பு, Bobigny, France

24 Apr, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vancouver, United States

19 Apr, 2024
மரண அறிவித்தல்

மந்துவில், மானிப்பாய், கந்தர்மடம், கொழும்பு, Burlington, Canada

20 Apr, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, Leicester, United Kingdom

04 May, 2023
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

19 Apr, 2024