இன்று நாடாளுமன்றில் ரணில் விசேட உரை! ஒத்திவைக்கப்பட்ட உரை மீதான விவாதம்
Gotabaya Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Economic Crisis
Sri Lankan political crisis
By Kiruththikan
நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பாக ரணில் உரையாற்றவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
உரை மீதான விவாதம் ஒத்திவைப்பு
மத்திய அரசு சேவைகளை தடைகள் இன்றி தொடர்ச்சியாக மேற்கொண்டு செல்வதற்கு தேவையான நிதியை பெற்றுக் கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவால் இன்று 7ம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 695 பில்லியன் ரூபா மதிப்பீடு தொடர்பான விவாதம் நாளை 8ஆம் திகதி பிற்பகல் ஐந்து முப்பது மணி வரை நடாத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டில் தமிழக ஒதுக்கீடு சட்டத்தின் பிரிவு விவாதத்தின் பின்னர் நிறைவேற்றப்பட உள்ளது சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இடம்பெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி