இறுதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்

Sri Lankan Tamils Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Dilakshan Jan 06, 2024 07:01 PM GMT
Report

இறுதிப் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இலங்கையின் உண்மையான ஒற்றுமை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு என்ற புதிய ஆணைக்குழுவை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இந்த ஆணைக்குழுவை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அண்மையில் வெளியிடப்பட்டது.

மேலும், இது தொடர்பான சட்டமூலம் அடுத்த வாரம் முதல் வாசிப்புக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வடக்கில் நல்லூரை போல் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டுங்கள்! பச்சைக்கொடி காட்டிய ரணில்

வடக்கில் நல்லூரை போல் மிகப்பெரிய ஆலயம் ஒன்றை கட்டுங்கள்! பச்சைக்கொடி காட்டிய ரணில்


கொழும்பு நகரில்

1983 - 2009 க்கு இடையில் இலங்கையில் இடம்பெற்ற வடகிழக்கு மோதல்களின் போது, ​​எவரேனும் ஒருவர் உயிர் சேதம் அல்லது உடமைச் சேதங்களைச் சந்தித்தாலோ அல்லது இலங்கையில் ஏதேனும் ஒரு இடத்தில் மனித உரிமைகள் மீறப்பட்டிருந்தாலோ, விசாரணைகளை மேற்கொள்வது மற்றும் அந்த மக்களுக்கு நீதி வழங்குவதும், இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க பரிந்துரைகளை செய்வதும் இந்த ஆணையத்தின் பொறுப்பாகும்.

இறுதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம் | Relief To War Affected People Gov Decision

சட்டமூலத்தின் மீதான வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், இந்த ஆணைக்குழு கொழும்பு நகரில் நிறுவப்பட வேண்டும், ஆனால் அதன் கூட்டங்கள் நாட்டின் எந்தப் பகுதியிலும் நடத்தப்படலாம்.

வர்த்தமானி அறிவித்தல்

அதேவேளை, ஏழு பேருக்கு குறையாமல் ஆணைக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட வேண்டும் எனவும் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இறுதி போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்: அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம் | Relief To War Affected People Gov Decision

இந்நிலையில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மாநாட்டிற்கு முன்னர் இந்த ஆணைக்குழுவை நிறுவ அரசாங்கம் எதிர்பார்க்கிறதாக கூறப்படுகிறது.

இந்து மதமே மிகவும் பழமை வாய்ந்த மதம்! அதனை ஒப்புக் கொள்கிறோம் என்கிறார் ரணில்

இந்து மதமே மிகவும் பழமை வாய்ந்த மதம்! அதனை ஒப்புக் கொள்கிறோம் என்கிறார் ரணில்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023