தமிழர்களை நீதிமன்றத்தில் நிறுத்திய சம்பந்தன்: தமிழரசுக்கட்சிக்கு எதிராக எழுந்த கடும் கண்டனம்
தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இரா.சம்பந்தன் தீர்வாக இருந்தார் எனத் தமிழரசுக்கட்சி உறுப்பினர்கள் தெரிவிப்பதைத் தாம் வன்மையாகக் கண்டிப்பதாகத் திருகோணமலை மாநகரசபை உறுப்பினர் யோ.அனுஷாந் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், தன்னைப் பொறுத்தவரையில் மறைந்த இரா.சம்பந்தன் திருகோணமலை மண்ணின் சாபக்கேடு எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்ட மக்களினுடைய ஏகோபித்த தலைவராகச் சம்பந்தனைத் தமிழர்கள் ஒருகாலமும் ஏற்றுக்கொண்டது இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தோடு, தமிழர்களின் காணிப் பிரச்சினை, தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் நடப்பு அரசியல் குறித்து அவர் தெரிவித்த பலதரப்பட்ட கருத்துக்களுடன் வருகின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
மீண்டும் வெடித்தது அமெரிக்கா - ஈரான் போர்! உடன்படிக்கை முறிந்து உள்கட்டமைப்புகள் மீது பரஸ்பர தாக்குதல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்