பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு..!
Ministry of Education
Nothern Province
By Kanna
அடுத்த வாரம் பாடசாலைகள் இயங்கும் தினங்கள் தொடர்பில் கல்வியமைச்சு விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதற்கமைய, அடுத்த வாரம் திங்கள், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய மூன்று நாட்கள் பாடசாலைகள் இயங்கும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை விடுமுறை தினம் என்பதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியுள்ளது.
இதற்கு முன்னர் பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் இயங்கும் எனவும் திங்கள், செவ்வாய் மற்றும் வியாழக்கிழமை பாடசாலை இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
வடமாகாண பாடசாலைகள்
இதேவேளை, நாளை 8 ஆம் திகதி முதல் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் வாரத்தில் 5 நாட்களும் நடத்துமாறு வடக்கு மாகாண கல்வியமைச்சின் செயலாளர் அறிக்கை ஒன்றின் மூலம் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 7 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்