தலதா மாளிகைக்குள் துறவி வேடத்தில் நுழைய முயன்ற மாணவன் கைது!
Kandy
Sri Lanka Police Investigation
Temple of tooth
By Dilakshan
புத்த துறவி வேடத்தில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற பாடாசாலை மாணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
புத்த துறவிகளுக்காக ஒதுக்கப்பட்ட வரிசை வழியாக தலதா மாளிகைக்குள் நுழைய முயன்றபோது அவர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் குறித்து கண்டி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
அத்துடன், கண்டி தலதா மாளிகையில் புத்தரின் புனித தந்தாது தொடர்ந்து எட்டாவது நாளாகவும் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி