இந்தியாவில் பரபரப்பு: விமான நிலையங்களில் முடுக்கிவிடப்படும் பாதுகாப்பு!

Narendra Modi Government Of India India
By Dilakshan Aug 06, 2025 01:08 PM GMT
Report

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் அதிகபட்ச பாதுகாப்பு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

செப்டம்பர் 22 முதல் ஒக்டோபர் 2 வரை தீவிரவாதிகள் அல்லது சமூக விரோதக் குழுக்களால் தாக்குதல் நடத்தப்படலாம் என மத்திய புலனாய்வுத் தரவுகள் எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த எச்சரிக்கையின் பின்னணியில், சிவில் விமான போக்குவரத்து அமைச்சின் பாதுகாப்பு பிரிவு (BCAS) ஆகஸ்ட் திகதி ஆம் தேதி, உடனடி நடவடிக்கைகள் எடுக்கக் கூறி அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது. 

இந்திய விமான நிலையத்தில் இலங்கை மாணவி முகங்கொடுத்த மோசமான அனுபவம்!

இந்திய விமான நிலையத்தில் இலங்கை மாணவி முகங்கொடுத்த மோசமான அனுபவம்!


24 மணி நேர கண்காணிப்பு

அதன்படி, விமான நிலையங்கள், விமான ஓடுபாதைகள், ஹெலிபேட்கள், விமான பயிற்சி மையங்கள் என அனைத்து விமான தளங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரபரப்பு: விமான நிலையங்களில் முடுக்கிவிடப்படும் பாதுகாப்பு! | Security To Be Strengthened At Indian Airports

இந்த நிலையில், அனைத்து விமான நிலையங்களிலும் 24 மணி நேர கண்காணிப்புடன் செயற்படவுள்ளன.

அதனுடன், பணியாளர்கள், ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களின் அடையாளச் சான்றுகள் கட்டாயமாக சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலைய வளாகம் முழுவதும் சிசிரிவி கண்காணிப்பு தொடர்ச்சியாக செயல்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தி, அனுமதியில்லாத நபர்களின் நுழைவை உடனடியாக தடுக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. 

மாவீரர் பொதுச்சுடரில் சிகரட் பற்றவைப்பு! பிரான்சில் கொந்தளிப்பு

மாவீரர் பொதுச்சுடரில் சிகரட் பற்றவைப்பு! பிரான்சில் கொந்தளிப்பு


தீவிர சோதனைகள்

அத்தோடு, உள்ளூர் மற்றும் சர்வதேச விமானங்களுக்கான சரக்கு மற்றும் அஞ்சல் பொருட்கள் மீது தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் பரபரப்பு: விமான நிலையங்களில் முடுக்கிவிடப்படும் பாதுகாப்பு! | Security To Be Strengthened At Indian Airports

இதேவேளை, விமான நிலைய பணிப்பாளர்கள், அனைத்து சார்ந்த நிறுவனங்களும் நிலையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதை உறுதிசெய்ய விமான பயணிகள் சேவை குழுக்களுடன் விசேட கூட்டங்களை நடத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிராந்திய BCAS பணிப்பாளர்கள், தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும் உடனடி ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி நடவடிக்கைகள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

இந்திய அகதி முகாம் போராட்டங்களுக்கு மத்தியில் ஈழத் தமிழ் பெண் சாதனை

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017