ஈரானின் தாக்குதல்களில் அமெரிக்கப்படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு
United States of America
Death
Iran-US Conflict
By Sumithiran
ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் ஏழு அமெரிக்கப்படையினர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிளன்றன.
இதன்படி ஈரானுடனான அமெரிக்க-இஸ்ரேல் போரில் கொல்லப்பட்ட ஏழாவது அமெரிக்க சிப்பாயை ஏற்றிச் சென்ற சவப்பெட்டி இரவு அமெரிக்காவிற்கு விமானம்மூலம் கொண்டு வரப்பட்டது.
உயிரிழந்த இராணுவ சிப்பாயின் சடலம்
கடந்த வாரம் சவுதி அரேபியாவில் உள்ள பிரின்ஸ் சுல்தான் விமானப்படை தளத்தின் மீது ஈரான் நடத்திய ஏவுகணை நடந்த தாக்குதலில் காயமடைந்த சார்ஜென்ட் பெஞ்சமின் என் பென்னிங்டன் என்ற அமெரிக்க இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

சவப்பெட்டி இறக்கப்படும் விழாவில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் ஆகியோர் கலந்து கொண்டு தமது மரியாதையை செலுத்தினர்.

images credit -reuters
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி