பிரித்தானியாவில் பல விமான சேவைகள் திடீரென இரத்து
United Kingdom
World
By Raghav
பிரித்தானியாவில் (United Kingdom) நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது.
ஹீத்ரோ மற்றும் கேட்விக் ஆகிய இடங்களில் தொடர்ந்து இரு நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவுகின்றது.
விமான போக்குவரத்து
இந்நிலையிலேயே, பல விமான நிலையங்களில் உள்ள விமானங்கள், பாதுகாப்பு கருதி இரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுவரை 20க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, விமான நிலையத்திற்கு வரும் முன், பயணிகள் தங்கள் விமானங்களின் நிலையை சரிபார்க்குமாறு அந்நாட்டு விமான போக்குவரத்து துறை அறிவுறுத்தியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..! 13 மணி நேரம் முன்
போராடுவதும், போராடிப் போராடியே இறப்பதுமாக நீளும் துயரம்…
6 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்