மகிந்தவின் கோட்டைக்குள் இன்று இரவு துப்பாக்கிசூடு - ஒருவர் பலி
Hambantota
Shooting
Sri Lanka
Sri Lanka Police Investigation
Death
By Sumithiran
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை சூச்சி கிராமத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் விசாரணை
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடாத்தி விட்டுச் தப்பிச் சென்றதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 38 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி