தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம்

Sri Lankan Tamils Tamils Jaffna S. Sritharan
By Pavan Dec 12, 2023 08:58 AM GMT
Report

தமிழ் மக்களுடைய நில அதிகாரங்களை பிய்த்து எறிவதற்காக பல சூட்ச்சுமங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தினுடைய கடல் கரை பிரதேசமாக இருக்கின்ற காரைநகர் தொடக்கம் பொன்னாலை வரையான பகுதிகளில் கண்டல் தாவரங்கள் 2010 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு நாட்டப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

கண்டல் தாவரங்கள் 

குறிப்பாக கடலரிப்பை தடுப்பதற்காகவும் மீன்வள உற்பத்தியை தடுப்பதற்காகவும் கடல் வளம் பேணுவதற்காக இந்த கண்டல் தாவரங்கள் காரை நகர் , வேலணை, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு உட்பட்ட காரைநகர் முதல் பொன்னாலை வரையான பகுதிகளில் நாட்டப்பட்டது.

இது அந்த மீனவர்களது கடல் வள பாதுகாப்புக்காக நாட்டப்பட்டது. ஆனால் இப்போது 10 ஆண்டுகள் களித்து வன வளத்தினக்களம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலச்சந்திரனுக்கு ஊடாக கிட்டத்தட்ட 380 இற்கு மேற்பட்ட காணிகளை வனவளத்திணைக்களத்துக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம் | Sinhalese Land Of The Tamils Sreedharan Mp

மேலும் அவர், எவ்வாறு மிக நூதனமான முறையில் மிகவும் நுட்பமாக தமிழ் மக்களினுடைய காணிகளை பறிப்பதற்கு மகாவலி அதிகாரசபையை பயன்படுத்தினார்களோ அதே போல இந்த வன வளத்திணைக்களத்தினூடாக வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருக்கிற காணிகளை பறிப்பதற்கு மிக நுட்பமாக சூட்ச்சுமமாக இந்த காரியத்தை வன வளத்திணைக்களம் செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

தமிழர்களினுடைய நிலங்கள்

மேலும், இதிலே இருந்தவாறு நான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலச்சந்திரனோடு பேசியிருந்தேன். அப்பொழுது தங்களுக்கு வன வளத்திணைக்களத்தால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தான் மக்களினுடைய கருத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காரைநகர், வேலணை, சண்டிலிப்பாய், போன்ற பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம் | Sinhalese Land Of The Tamils Sreedharan Mp

ஆகவே நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த அரசாங்கம் எதோ ஒரு வகையில் தமிழர்களினுடைய நிலங்களை அவர்களுக்கான அதிகாரம் 1989 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் வெளி வந்த பிற்பாடு இருந்த அதிகாரங்களை புடுங்க கூடிய வகையில் அதனை இல்லாமல் செய்யக்கூடிய வகையில் இந்த நில அதிகாரங்களை பிய்த்து எறிவதற்காக பல பல சூட்ச்சுமங்களை அவர்கள் செய்துவருகிறார்கள்.

அதிலே ஒன்று தான் இப்பொழுது இந்த வன வளத்திணைக்களம் தன்னுடைய காணி என்று கோருவதற்கான முஸ்தீபுகளை கொண்டிருக்கிறது இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

நாவற்குழி, Singen, Germany, London, United Kingdom

10 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், இணுவில்

11 Aug, 2014
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தச்சன்தோப்பு, Castrop, Germany

01 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024