தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம்

Sri Lankan Tamils Tamils Jaffna S. Sritharan
By pavan Dec 12, 2023 08:58 AM GMT
Report

தமிழ் மக்களுடைய நில அதிகாரங்களை பிய்த்து எறிவதற்காக பல சூட்ச்சுமங்களை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய அமர்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தினுடைய கடல் கரை பிரதேசமாக இருக்கின்ற காரைநகர் தொடக்கம் பொன்னாலை வரையான பகுதிகளில் கண்டல் தாவரங்கள் 2010 ஆம் ஆண்டுக்கு பிற்பாடு நாட்டப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

கண்டல் தாவரங்கள் 

குறிப்பாக கடலரிப்பை தடுப்பதற்காகவும் மீன்வள உற்பத்தியை தடுப்பதற்காகவும் கடல் வளம் பேணுவதற்காக இந்த கண்டல் தாவரங்கள் காரை நகர் , வேலணை, சண்டிலிப்பாய் போன்ற பிரதேசங்களுக்கு உட்பட்ட காரைநகர் முதல் பொன்னாலை வரையான பகுதிகளில் நாட்டப்பட்டது.

இது அந்த மீனவர்களது கடல் வள பாதுகாப்புக்காக நாட்டப்பட்டது. ஆனால் இப்போது 10 ஆண்டுகள் களித்து வன வளத்தினக்களம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலச்சந்திரனுக்கு ஊடாக கிட்டத்தட்ட 380 இற்கு மேற்பட்ட காணிகளை வனவளத்திணைக்களத்துக்கு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். என தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம் | Sinhalese Land Of The Tamils Sreedharan Mp

மேலும் அவர், எவ்வாறு மிக நூதனமான முறையில் மிகவும் நுட்பமாக தமிழ் மக்களினுடைய காணிகளை பறிப்பதற்கு மகாவலி அதிகாரசபையை பயன்படுத்தினார்களோ அதே போல இந்த வன வளத்திணைக்களத்தினூடாக வேலணை, காரைநகர், சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருக்கிற காணிகளை பறிப்பதற்கு மிக நுட்பமாக சூட்ச்சுமமாக இந்த காரியத்தை வன வளத்திணைக்களம் செய்கிறது எனவும் தெரிவித்துள்ளார்.

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

தமிழர்களினுடைய நிலங்கள்

மேலும், இதிலே இருந்தவாறு நான் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாலச்சந்திரனோடு பேசியிருந்தேன். அப்பொழுது தங்களுக்கு வன வளத்திணைக்களத்தால் ஒரு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தான் மக்களினுடைய கருத்தை அறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு காரைநகர், வேலணை, சண்டிலிப்பாய், போன்ற பிரதேச செயலாளர்களுக்கு அறிவித்தல் வழங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களுடைய காணிகளை பிடுங்கும் சிறிலங்கா அரசாங்கம்! சிறீதரன் காட்டம் | Sinhalese Land Of The Tamils Sreedharan Mp

ஆகவே நான் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன் இந்த அரசாங்கம் எதோ ஒரு வகையில் தமிழர்களினுடைய நிலங்களை அவர்களுக்கான அதிகாரம் 1989 ஆம் ஆண்டு இலங்கை, இந்திய ஒப்பந்தம் வெளி வந்த பிற்பாடு இருந்த அதிகாரங்களை புடுங்க கூடிய வகையில் அதனை இல்லாமல் செய்யக்கூடிய வகையில் இந்த நில அதிகாரங்களை பிய்த்து எறிவதற்காக பல பல சூட்ச்சுமங்களை அவர்கள் செய்துவருகிறார்கள்.

அதிலே ஒன்று தான் இப்பொழுது இந்த வன வளத்திணைக்களம் தன்னுடைய காணி என்று கோருவதற்கான முஸ்தீபுகளை கொண்டிருக்கிறது இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். என அவர் தெரிவித்துள்ளார். 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் 
ReeCha
மரண அறிவித்தல்

புத்தூர், அச்சுவேலி

18 Dec, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மன்னார், Scarborough, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Seattle, United States

17 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி மேற்கு, புத்தளம்

21 Dec, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, கொழும்பு

21 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மடிப்பாக்கம், India

01 Jan, 2025
மரண அறிவித்தல்

நாவாந்துறை, London, United Kingdom

19 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

16 Dec, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கண்டி, சங்கானை, London, United Kingdom

20 Dec, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Aachen, Germany, Toronto, Canada

31 Dec, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Regionalverband Saarbrucken, Germany

20 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, Birmingham, United Kingdom

22 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, ஸ்ருற்காற், Germany

21 Dec, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைத்தீவு 5ம் வட்டாரம், Anaipanthy

22 Dec, 2015
மரண அறிவித்தல்

தொல்புரம், கொழும்பு, Schwyz, Switzerland, Markham, Canada

19 Dec, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், கோண்டாவில், Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, Toronto, Canada

18 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், வேலணை கிழக்கு, பிரான்ஸ், France

10 Jan, 2016
கண்ணீர் அஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

17 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், London, United Kingdom

10 Jan, 2016
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Fredericia, Denmark

21 Dec, 2024
மரண அறிவித்தல்

நல்லூர், திருநகர், பிரான்ஸ், France

15 Dec, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, Markham, Canada

19 Dec, 2015
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

19 Dec, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, கொழும்பு, London, United Kingdom

26 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், குப்பிளான், பேர்ண், Switzerland

18 Dec, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, பிரான்ஸ், France

16 Dec, 2008
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பிரான்ஸ், France

16 Dec, 2016
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025