ஜோன்ஸ்டனின் கோட்டையை கைப்பற்றிய சஜித்
Kurunegala
SJB
Johnston Fernando
By Sumithiran
1 மாதம் முன்
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கோட்டையாக இருந்த குருநாகல் மாநகர சபையை ஐக்கிய மக்கள் சக்தி (SJB) கைப்பற்றியுள்ளது.
கடந்த வாரம் (02) சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) முன்மொழிந்த சபையின் வரவு செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக தோற்கடித்ததன் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி குருநாகல் மாநகர சபையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
கடமைகளை பொறுப்பேற்பு
குருநாகல் மேயராக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் சுமேதா அருணாசாந்த நான்கு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார்.
குருநாகல் மாநகர சபையின் புதிய மேயர் பிரதேசத்தின் மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களைப் பெற்றதன் பின்னர் இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்
பாகிஸ்தான் - இலங்கை, போராட்டங்களின் பின்னணி!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்