தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு

M A Sumanthiran Sri Lanka Politician Election Political Development Current Political Scenario
By Shalini Balachandran Aug 25, 2024 07:30 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சி இன்னும் தீர்மானம் எடுக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் (M. A. Sumandran) தெரிவித்துள்ளார்.

அத்தோடு, நாடாளுமன்ற தேர்தல் எப்போது நடக்கும் என கூற முடியாதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த விடயத்தை திருகோணமலையில் (Trincomalee) நேற்று (24) மாலை நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசனனை (Shanmugam Gugadasan) வரவேற்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து வரப்போகும் கண்காணிப்பாளர்கள்

இந்தியா உட்பட 12 நாடுகளில் இருந்து வரப்போகும் கண்காணிப்பாளர்கள்

பேச்சு வார்த்தை

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், "பலர் என்னிடம் வினவும் ஒரு வினாவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவளிக்கப்போகிறீர்கள் என்று கேட்கின்றனர்.

தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு | Sri Lanka 2024 Election Updates

பலமான பல அழுத்தங்களை கொண்டதும் மூன்று பிரதான வேட்பாளர்களுடனும் சமதூரத்தில் வைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்.

தீர்க்கமான முடிவின் பின் யாருக்கு ஏன் ஆதரவளிப்போம் என கூறிய போது அதற்கான காரணங்களையும் முன்வைப்போம்.

யாழில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை

யாழில் இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் 97ஆவது பிறந்தநாள் நினைவுப் பேருரை

மக்களுடைய வாக்குகள் 

அதன் பின் நீங்களும் பூரண ஆதரவை அளிக்கலாம்.

மூன்று வேட்பாளர்களுக்கும் நன்கு தெரியும் எமது மக்களுடைய வாக்குகள் தேவை என்று இதனால் பேரம் பேசும் சக்தியாக அழுத்தங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம் என்பதை மத்திய செயற்குழுவிற்கு அறிவித்துள்ளேன்.

தீர்க்கமான முடிவின் பின்னரே ஆதரவை வெளிப்படுத்துவோம் : சுமந்திரன் வெளியிட்டுள்ள நிலைப்பாடு | Sri Lanka 2024 Election Updates

எம்மை பற்றிய நிலவரங்களை சிங்கள மக்களுக்கு அவர்களாகவே புரியக்கூடிய வகையில் அறிவிக்க கூடிய நிலையில் இருக்க வேண்டும் என்பதை தெரிவிக்கிறேன்.

அதன் பின் கட்சி முடிவெடுக்கும் வரை பொறுமை காக்க வேண்டும் என உங்களிடம் கேட்டுக் கொள்கின்றேன்" என் அவர் தெரிவித்துள்ளார்.

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு

முன்பள்ளி ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025