நாட்டில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று..!
COVID-19
Sri Lanka
Ministry of Health Sri Lanka
Sri Lankan Peoples
By Kanna
நாட்டில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,663ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 5 பேர் மரணங்கள்
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 5 பேர் மரணித்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
60 வயதிற்கு மேற்பட்ட நால்வரும், 30 முதல் 59 இடைப்பட்ட ஒருவரும் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 2 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி