எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் அடாவடி - உலகநாடுகளால் கைவிடப்படும் நிலையில் சிறிலங்கா!

Sri Lanka Army Sri Lanka India Sri Lanka Fuel Crisis
By Kalaimathy Jul 04, 2022 07:27 AM GMT
Kalaimathy

Kalaimathy

in சமூகம்
Report

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவர் இளைஞனை எட்டி உதைக்கும் சம்பவம் வெளியானதையடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நாட்டில் மட்டுமல்லாது, உலக நாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் சமுக ஆர்வலர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பான காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடாபில் மேலும் தெரியவருகையில், 

எரிபொருள் நிரப்பு நிலையங்களை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறையினருக்கு பதிலாக இராணுவத்தினரை அனுப்பியதன் மூலம் இலங்கை, உலக நாடுகளின் முன், மிக மோசமான தேசமாக முத்திரை குத்தப்பட்டு வருகின்றது.

சிறிலங்கா இராணுவத்தின் மோசமான செயற்பாடு

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் அடாவடி - உலகநாடுகளால் கைவிடப்படும் நிலையில் சிறிலங்கா! | Sri Lanka Fuel Crisis Army Attack Filling Station

இந்நிலையில், இராணுவத்தினரின் இந்த செயற்பாடு மேலும் மோசமான விளைவுகளை உலக நாடுகள் மத்தியில் ஏற்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை எரிபொருள் கேட்ட நபரை எட்டி உதைக்கும் இராணுவ அதிகாரி ஏற்கனவே குற்றச்சாட்டில் சிக்கியவர் என தெரியவந்துள்ளது. இராணுவ அதிகாரி பணி என்பது மிகவும் மனிதாபிமானமிக்க ஒரு பணியாகும்.

அதனை சரியான முறையில் மேற்கொள்ள வேண்டும் என சிரேஷ்ட மனித உரிமை அதிகாரி ரஞ்சித் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் இராணுவத்தினரின் தாக்குதல்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் அடாவடி - உலகநாடுகளால் கைவிடப்படும் நிலையில் சிறிலங்கா! | Sri Lanka Fuel Crisis Army Attack Filling Station

மொரட்டுவ, வாரியபொல, கம்பஹா உட்பட நாடு முழுவதும் இராணுவம் நடத்திய தாக்குதல்களுக்கு அந்தந்த இராணுவத் தலைவர்களே நேரடியாகப் பொறுப்பாளிகள் என்பதை இந்த சம்பவம் சுட்டிகாட்டுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை தற்போது வரையிலும் உலக நாடுகளிடமிருந்து மனிதாபிமான உதவிகளையே பெற்று வருகிறது. வரிசையில் நிற்கும் மிகவும் ஏழ்மையான மக்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே இந்த உதவிகளை வெளிநாடுகள் மேற்கொள்கின்றன.

உலக நாடுகளின் நிவாரணம் நிறுத்தும் அபாயம்

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவத்தினரின் அடாவடி - உலகநாடுகளால் கைவிடப்படும் நிலையில் சிறிலங்கா! | Sri Lanka Fuel Crisis Army Attack Filling Station

இவ்வாறான நிலையில்,  அரசாங்கப் படைகள் ஏழை மக்களைத் தாக்கும் போது, ​​ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான், உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் மாத்திரமின்றி தமிழகத்திலிருந்தும் உதவிகளை நிறுத்த கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் இராணுவத்தால், காவல்துறை, அரசாங்க அதிகாரிகள் மீது, வெளிநாட்டவர்கள் மீது மற்றும் குடிமக்கள் மீதான தாக்குதல்களுக்கு முப்படைகளின் தலைவர்கள், பாதுகாப்பு செயலாளர் மற்றும் அரச தலைவர் ஆகியோர் நேரடி பொறுப்பை ஏற்க வேண்டும் என தென்னிலங்கை ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய், ஜேர்மனி, Germany

06 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

03 Oct, 2025
மரண அறிவித்தல்

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

30 Sep, 2025
மரண அறிவித்தல்

Frauenfeld, Switzerland, Weinfelden, Switzerland

09 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, குருமன்காடு

09 Oct, 2015
மரண அறிவித்தல்

சங்கரத்தை, யாழ்ப்பாணம், சிட்னி, Australia

06 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வலந்தலை, Wembley, United Kingdom

09 Oct, 2023
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Toronto, Canada

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
மரண அறிவித்தல்

Kollankaladdy, நுவரெலியா, Ontario, Canada

07 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 3ம் வட்டாரம், கனடா, Canada

05 Oct, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Markham, Canada

06 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு, Montreuil, France, London, United Kingdom

25 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், சுண்டிக்குளி, Vancouver, Canada, Brampton, Canada

05 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நானாட்டான், பிரித்தானியா, United Kingdom

18 Sep, 2025