கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக பாதீட்டிற்கு ஆதரவு- உடனடியாக இடைநிறுத்தப்பட்ட பதவி!
parliament
MP
muslim congress
sri Lanka
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்கப்பட்ட பதவியிலிருந்து உடன் நடைமுறையாகும் வகையில் இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
கட்சியின் தீர்மானத்தை மீறி 2022 ஆம் ஆண்டுக்கான பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்ததன் காரணமாகவே இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் என்பவரே அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த தகவலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
தாயுமான தலைவன்…! 7 மணி நேரம் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி