சிறிலங்கா அதிபர் தெரிவு விவகாரம் - தகுந்த முறையில் வாக்களைப் பயன்படுத்த திட்டம்!
Parliament of Sri Lanka
Srilanka Freedom Party
Sri Lanka
President of Sri lanka
Dayasiri Jayasekara
By Kalaimathy
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் வாக்குகளை அடிப்படையாகக் கொண்டு தீர்மானங்களை எடுப்பதற்குப் பதிலாக, ஒருமித்த கருத்தை எட்டுவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிறிலங்கா சுதந்திர கட்சி தெரிவித்துள்ளது.
மேலும் சிறிலங்கா அதிபரைத் தெரிவு செய்வதில் சுதந்திரக் கட்சி நிச்சயமாக வாக்குகளைப் பயன்படுத்தும் என கட்சியின் செயலாளர் நாயகம் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
இதேவேளை எந்தக் கட்சிக்கு ஆதரவு என்பது தொடர்பில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, டலஸ் அழகப்பெரும மற்றும் அனுரகுமார திஸாநாயக்க ஆகியோருடன் கலந்துரையாடி யாருக்கு ஆதரவு என்பது குறித்து தீர்மானிப்போம் எனத் தெரிவித்துள்ளார்.
எனினும் இது தொடர்பில் இன்று இடம்பெறவுள்ள கட்சியின் மத்திய குழுவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 8 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்