கோட்டாபயவின் ஆட்சியில் நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட மக்கள்- வெளியானது புள்ளிவிபரம்!
Gotabaya Rajapaksa
Sri Lanka
President of Sri lanka
By Kalaimathy
சிறிலங்கா அரச தலைவராக கோட்டாபய ஆட்சியமைத்து 2 வருடங்களில் தனிநபர் கடன் சுமை பெருமளவில் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில், கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வரும் போது 643,422 ரூபாயாகவிருந்த கடன், அவர் ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த இரண்டு வருடங்களில் நாட்டின் மொத்தக் கடன் 525,200 மில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபர தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கமைய கடந்த இரண்டு வருடங்களில் தனிநபர் கடன் சுமை 238,728 ரூபாய அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் 2021ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடன் அதிகரிப்பு காரணமாக 2021ஆம் ஆண்டின் இறுதிக்குள் தனிநபர் கடன் சுமை 882,150 ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு 3 நாட்கள் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
1 வாரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்